இலங்கை செய்திகள்

2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று.!

2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று.!

2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று வெள்ளிக்கிழமை (03) இரவு தென்படும் என விண்வெளி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்....

யாழில் விபரீத முடிவெடுத்து உயிர் மாய்த்த இளைஞன்.!

யாழில் விபரீத முடிவெடுத்து உயிர் மாய்த்த இளைஞன்.!

யாழ்ப்பாணம் வதிரி பகுதியில் இளைஞன் ஒருவர் விபரீத முடிவால் நேற்றையதினம் (2) உயிரிழந்துள்ளார். காணாமல் போன இளைஞனை உறவினர்கள் தேடிய போது அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்துப் போராட்டம்.!

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்துப் போராட்டம்.!

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்துப் போராட்டம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் கிளிநொச்சி டிப்போ சந்தியில் முன்னெடுக்கப்பட்டது....

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமனம்.!

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமனம்.!

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய...

அரசாங்கம் கட்டையால் அடித்தாலும் போராட்டம் செய்வோம் – யாழ் மீனவர்கள் சூளுரை!

அரசாங்கம் கட்டையால் அடித்தாலும் போராட்டம் செய்வோம் – யாழ் மீனவர்கள் சூளுரை!

புதிதாக பதவியேற்றுள்ள அரசு எங்களை தண்ணீர் கொண்டு அடித்தாலும், கட்டை கொண்டு அடித்தாலும் நாங்கள் பயப்படாமல், எமது வளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக, யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்திற்கு...

மடு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் ஒன்றுகூடல்.

மடு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் ஒன்றுகூடல்.

மன்னார், மடு பிரதேச அபிவிருத்தி குழுவின் புது வருடத்திற்கான முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்பு ஒன்று கூடலானது இன்றைய தினம் 3/1/2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர்...

ஊடகவியலாளர் மீது தாக்குதல் – சந்தேக நபர்கள் கைது.!

ஊடகவியலாளர் மீது தாக்குதல் – சந்தேக நபர்கள் கைது.!

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை தாக்கிய 6 சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாகாடு...

அனுமதிப்பத்திரம் இன்றி கற்களை ஏற்றி வந்த பாரவூர்தி; மடக்கிப் பிடித்த எம்.பி!

அனுமதிப்பத்திரம் இன்றி கற்களை ஏற்றி வந்த பாரவூர்தி; மடக்கிப் பிடித்த எம்.பி!

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமேந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டகற்கலை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறித்த நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பொலிஸாரிடம்...

தமிழ் நாடு அரசு தனது மீனவர்களின் படகுகளை கண்காணிக்க வேண்டும்.!

தமிழ் நாடு அரசு தனது மீனவர்களின் படகுகளை கண்காணிக்க வேண்டும்.!

இந்திய இழுவை மடி படகுகளை தமிழ் நாடு அரசு தனது எல்லையில் வைத்து கண்காணிக்க வேண்டுமென வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் உப தலைவர்...

கிளிநொச்சியில் காணாமல் போன நபரை தேடும் பணி தீவிரம்!

கிளிநொச்சியில் காணாமல் போன நபரை தேடும் பணி தீவிரம்!

மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், அவரது துவிச்சக்கர வண்டி மற்றும் செருப்பு ஆகியன கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் முறிப்பு...

Page 255 of 716 1 254 255 256 716

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.