மட்டக்களப்பு - ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பொது சுகாதார பரிசோதகராக பணியாற்றிய ஜெய்னிகாந்த் என்பவர் பூட்டிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த சுகாதார...
அம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சும் சீனாவின் சினோபெக் நிறுவனமும் கைச்சாத்திட்டுள்ளன....
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் இரு மாணவர்கள் அதீத போதையுடன் பொலிஸாரினால் நேற்று புதன்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் இருவரும் போதை...
ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரமெட்டிய பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (15) மாலை ஒருவர் அடித்து கொ லை செய்யப்பட்டுள்ளதாக ஹம்பேகமுவ பொலிஸார் தெரிவித்தனர். கொ லை செய்யப்பட்டவர்...
மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி முடிவு நாளை (17) அறிவிக்கப்படவுள்ள நிலையில், மின் கட்டணத்தை 35 சதவீதத்தால் குறைக்க பொதுப் பயன்பாடுகள் அதிகார சபை நடவடிக்கை...
மஹியங்கனை, பகரகம்மனையில் இருந்து பதுளைக்கு உரிமம் இல்லாமல் ஒரு கெப் வாகனத்தில் சட்டவிரோதமாக ஆறு கால்நடைகள் கொண்டு செல்லப்பட்ட நான்கு சந்தேக நபர்களை பதுளை, துன்ஹிந்த பகுதியில்...
வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விளிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று இன்று(16) காலை 9.30 மணியளவில் யாழ். நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லாப்பட்டதாரிகள் ஒன்றிணைந்து...
இரணைமடு நீர்த்தேக்கமானது, நீர்ப்பாசனத்துக்காக திறந்து வைக்கப்பட்டு 105 ஆண்டு நிறைவையொட்டி நன்றி செலுத்தும் பொங்கல் விழா இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில்...
மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை...
மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால்...