நோயாளர் காவுவண்டி சாரதியை நியமிக்க கோரி ஜயன்கன்குளம் கிராம மக்கள் போராட்டம்!

நோயாளர் காவுவண்டி சாரதியை நியமிக்க கோரி ஜயன்கன்குளம் கிராம மக்கள் போராட்டம்!

நோயாளர் காவுவண்டிக்கான நிரந்தர சாரதியை நியமிக்குமாறு கோரி போராட்டம் ஒன்று ஐயன்கன்குளம் கிராம மக்களால் இன்றையதினம் (19.03.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஐயன்கன்குளம்...

அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்றவர்கள் சிக்கினர்.!

அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்றவர்கள் சிக்கினர்.!

அனுமதி பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில், டிப்பர் வாகனத்துடன் சாரதியும், அனுமதி பத்திரம் கோரிய நபரும் நேற்றையதினம் (17.03.2025) புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு...

நாடாளாவிய ரீதியில் இன்று க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்.! (சிறப்பு இணைப்பு)

நாடாளாவிய ரீதியில் இன்று க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்.! (சிறப்பு இணைப்பு)

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்து செய்யப்பட்டு இன்றையதினம் (17.03.2025) பரீட்சை செயற்பாடுகள் ஆரம்பித்திருந்தது....

சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் தமிழரசு ஆட்சியைக் கைப்பற்றும்- சுமந்திரன் நம்பிக்கை!

சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் தமிழரசு ஆட்சியைக் கைப்பற்றும்- சுமந்திரன் நம்பிக்கை!

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும் என இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு...

பட்டப்பகலில் ஆசிரியரின் வீடுடைத்து திருட்டு..!

பட்டப்பகலில் ஆசிரியரின் வீடுடைத்து திருட்டு..!

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டினை...

மிளகாய்தூளை தூவி இடம்பெற்ற திருட்டு.!

மிளகாய்தூளை தூவி இடம்பெற்ற திருட்டு.!

புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் திருட்டுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் கடந்த 08.03.2025 அன்று அதிகாலை 2.30 மணியளவில்...

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; இளைஞர்கள் கைது.!

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; இளைஞர்கள் கைது.!

புதுக்குடியிருப்பு அச்சலங்குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (12.03.2025) மாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதி...

சிறைகளில் வாடும் ஆனந்தசுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலைசெய்க!

மக்களின் காணிகளை அரசதிணைக்களங்கள் திருடுவதாக ரவிகரன் எம்.பி சபையில் குற்றச்சாட்டு.

முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப்பகுதிகளில், வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மக்களின் விவசாய மற்றும், குடியிருப்புக் காணிகளை அத்துமீறி திருடியுள்ளதாக வன்னிமாவட்ட...

இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் திறந்து வைப்பு.! (சிறப்பு இணைப்பு)

இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் திறந்து வைப்பு.! (சிறப்பு இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு வலயகல்வி பணிமனைக்குட்ப்பட்ட விசுவமடு பாரதி வித்யாலயத்தில் இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் அவர்களினால் இன்றைய தினம் 12.03.2025மாணவர்களின் கற்றல்...

சற்றுமுன் இடம்பெற்ற விபத்து; இருவர் வைத்தியசாலையில் அனுமதி.!

சற்றுமுன் இடம்பெற்ற விபத்து; இருவர் வைத்தியசாலையில் அனுமதி.!

புதுக்குடியிருப்பில் இன்று (12.03.2025) பிற்பகல் 12.30 மணியளவில் உந்துருளி ஒன்று மகேந்திரா கப்ரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இருந்து...

Page 2 of 16 1 2 3 16

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.