வடமாகாண பொறியியலாளர்களால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

வடமாகாண பொறியியலாளர்களால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 600 குடும்பங்களுக்கு வடக்கு மாகாண பொறியியலாளர்கள் தன்னார்வமாக ஒன்றிணைந்து அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய...

சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் தகவல்கள் குவிகின்றன – ஆளுநர் தெரிவிப்பு.!

சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் தகவல்கள் குவிகின்றன – ஆளுநர் தெரிவிப்பு.!

வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத் தொடர்ந்து அதிகளவிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட...

கோரிக்கையை  முன்வைத்த ஆளுநர் 

கோரிக்கையை முன்வைத்த ஆளுநர் 

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ.) பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் தோமஸ் கிரிங் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு வடக்கு மாகாண...

கிணற்றில் தவறி வீழ்ந்து இளைஞன் உயிரிழப்பு

கிணற்றில் தவறி வீழ்ந்து இளைஞன் உயிரிழப்பு

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கிணற்றில் தவறி வீழ்ந்து இளைஞன் ஒருவன் நேற்று திங்கட்கிழமை (02) காலை உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தைச்...

தீ பரவியதில் ஒருவர் உயிரிழப்பு.!

தீ பரவியதில் ஒருவர் உயிரிழப்பு.!

முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியில் நேற்று (29) பிற்பகல் தீயில் சிக்கி ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த 75...

முல்லைத்தீவு அனர்த்த நிலைமை

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக 1511 குடும்பம் 4683 நபர் பாதிக்கப்பட்டுள்ளனர் ஒட்டிசுட்டான்முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு துணுக்காய் மாந்தைகிழக்கு வெளி ஓயா ஆகிய பிரதேச...

36 மணித்தியாலங்களில் சூறாவளியாக விரிவடையக் கூடிய அபாயம்

36 மணித்தியாலங்களில் சூறாவளியாக விரிவடையக் கூடிய அபாயம்

36 மணித்தியாலங்களில் சூறாவளியாக விரிவடையக் கூடிய அபாயம் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம், ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடைந்துள்ள நிலையில் அது நேற்று முற்பகல் 11.30 மணியளவில்...

முறிகண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

முறிகண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களான முறிகண்டி, வசந்தநகர், செல்வபுரம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில வீடுகளிற்குள் வெள்ளநீர் உட்சென்றுள்ளதுடன், உள்ளக...

அடை மழையால் வட்டுவாகல் பாலத்தினூடான போக்குவரத்து பாதிப்பு

அடை மழையால் வட்டுவாகல் பாலத்தினூடான போக்குவரத்து பாதிப்பு

வட்டுவாகல் பாலத்தினை மூடி வெள்ளம் பாய்வதினால் புதுக்குடியிருப்பில் இருந்து முல்லத்தீவுக்கு செல்லும் பிரதான வீதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ் வீதி ஊடாக செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள்...

வயல்வெளிப் பகுதியில் இருந்து சடலம் மீட்பு.!

வயல்வெளிப் பகுதியில் இருந்து சடலம் மீட்பு.!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் கரிசல் வயல்வெளிப் பகுதியில் வேலைக்காக சென்ற 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று காலை (23.11.2024) இடம்பெற்றுள்ளது....

Page 14 of 18 1 13 14 15 18

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.