நாட்டு நடப்புக்கள்

நீரில் மூழ்கி ஒருவர் பலி

நீரில் மூழ்கி ஒருவர் பலி

சுது கங்கை மாத்தளை கனங்கமுவ பிரதேசத்தில் நீராடச் சென்ற 21 வயதுடைய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நண்பர்கள் இருவரும் கனங்கமுவ...

குழந்தையை கொன்ற தாய் கைது !

குழந்தையை கொன்ற தாய் கைது !

21 வயதுடைய தாய் ஒருவர் தனது குழந்தையை இரத்தம் தோய்ந்த நிலையில் மூச்சுத்திணறிக் கொன்றுள்ளார். காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து 3 மணித்தியாலங்களின் பின்னர் குழந்தையின் சடலம்...

இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்துக்கு எஸ்.ஜெய்சங்கர் வாழ்த்து !

இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்துக்கு எஸ்.ஜெய்சங்கர் வாழ்த்து !

இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன் ” இந்தியா-இலங்கை இடையே காணப்படும் நட்புறவு மேலும்...

11 வருடங்களுக்கு பின்னர் நிரூபிக்கப்பட்ட குற்றம்

11 வருடங்களுக்கு பின்னர் நிரூபிக்கப்பட்ட குற்றம்

11 வருடங்களுக்கு பின்னர் நிரூபிக்கப்பட்ட குற்றம் – இளைஞருக்கு வழங்கிய தண்டனை11 வருடங்களுக்கு பின்னர் நிரூபிக்கப்பட்ட குற்றம் – இளைஞருக்கு வழங்கிய தண்டனை குற்றச்சாட்டில் தொடரப்பட்ட வழக்கில்...

இன்று நள்ளிரவு நாடாளுமன்றம் கலைப்பதற்குரிய சாத்தியம்

இன்று நள்ளிரவு நாடாளுமன்றம் கலைப்பதற்குரிய சாத்தியம்

பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்தன நேற்று இராஜினாமா செய்ததையடுத்து, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று அவர் உட்பட நான்கு அமைச்சர்களைக் கொண்ட இடைக்கால அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக...

விவசாய கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் பலி

விவசாய கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் பலி

புத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகொலவெவ பிரதேசத்திலுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர். உனவதுன அம்பகொலவெவ பகுதியைச்...

எட்டு நாட்களாக உயிருக்குப் போராடிய யானை உயிரிழப்பு

எட்டு நாட்களாக உயிருக்குப் போராடிய யானை உயிரிழப்பு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஜ்மா நகரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த யானை ஒன்று நேற்று (23) மாலை உயிரிழந்துள்ளதாக அப்பகுதி கிராம அபிவிருத்தி...

நாட்டின் பொருளாதாரம் 4.7 சதவீதம் உயர்வு !

நாட்டின் பொருளாதாரம் 4.7 சதவீதம் உயர்வு !

2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 4.7 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும், முக்கிய பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களே இதற்குக் காரணம் எனவும் இலங்கை...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில்...

Page 15 of 30 1 14 15 16 30

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.