தேர்தல் களம்

தமிழர்களுடைய அடையாளத்தை விட்டுக்கொடுக்காது தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கிறோம்.!

தமிழர்களுடைய அடையாளத்தை விட்டுக்கொடுக்காது தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கிறோம்.!

தமிழர்களாகிய நாங்கள் எங்களுடைய அடையாளங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக எமது வரலாற்றை நாங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்பதும் எமக்கு காலம் தந்த கடமையாக உள்ளது என...

யாழ். மாநகரை அபிவிருத்தியால் கட்டியெழுப்பியவர்கள் நாம்.!

யாழ். மாநகரை அபிவிருத்தியால் கட்டியெழுப்பியவர்கள் நாம்.!

இன்றைய காலச் சூழல் யாருக்கானதாக இருக்கப்போகின்றது என்பது முக்கியமல்ல. அது மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பதே அவசியமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரின்...

“அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் முதலில் பாதிக்கப்படுவது நாம்தான்.!

“அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் முதலில் பாதிக்கப்படுவது நாம்தான்.!

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை இலங்கைக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது இப்போது யாருக்கும் புரியாது. ஆனால் அதில் அதிகம் பாதிக்கப்படுவது நாம்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள...

மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் மக்களின் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் பதவி பறிக்கப்படும்.!

மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் மக்களின் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் பதவி பறிக்கப்படும்.!

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்ட பிரதேசங்களில் உள்ளூராட்சி மன்றம் தேர்தல் பிராசார கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்று(25) இடம்பெற்றது....

முஸ்லிம்கள் திசைகாட்டிக்கு வாக்களிப்பது இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவதற்கு சமம்.!

முஸ்லிம்கள் திசைகாட்டிக்கு வாக்களிப்பது இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவதற்கு சமம்.!

முஸ்லிம் மக்கள் திசைகாட்டிக்கு வாக்களிப்பது முஸ்லிம் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கும் இஸ்ரேலை ஆதரிப்பதற்கு சமமாகும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்....

திருகோணமலை நகராட்சியின் தமிழ்த் தேசியப் பேரவை வேட்பாளர்கள் அறிமுகம்.!

திருகோணமலை நகராட்சியின் தமிழ்த் தேசியப் பேரவை வேட்பாளர்கள் அறிமுகம்.!

திருகோணமலை நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியப் பேரவையின் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைக்கும் கூட்டம் நேற்று வியாழக்கிழமை (24.04.2025) திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய...

யாழ். மாநகர சபையில் தமிழரசை ஆதரிக்க மணி அணி யோசனை! – விக்கியைச் சமரசம் செய்யப் பெரும் பாடு

யாழ். மாநகர சபையில் தமிழரசை ஆதரிக்க மணி அணி யோசனை! – விக்கியைச் சமரசம் செய்யப் பெரும் பாடு

வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபை உட்பட யாழ். மாவட்டத்தில் தாம் போட்டியிடாத சபைகளில், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவளிப்பது குறித்த தமிழ் மக்கள்...

நாச்சிக்குடாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!

நாச்சிக்குடாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!

நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலை முன்னிட்டு, பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட இரணைதீவு வட்டாரத்தில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று முன்தினம்...

உள்ளூராட்சித் தேர்தலுக்காக மே 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை..!

உள்ளூராட்சித் தேர்தலுக்காக மே 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை..!

மே 6 ஆம் திகதி நடைபெறும் உள்ளூராட்சித் தேர்தல் காரணமாக, நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மே 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மூடப்படும் என்று கல்வி...

நுவரெலியாவில் தபால் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்..!

நுவரெலியாவில் தபால் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குகளை, நுவரெலியாவில் பதிவு செய்யும் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்தில் அஞ்சல் வாக்குகளை...

Page 1 of 7 1 2 7

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.