இலங்கை செய்திகள்

அவதூறுகள் எம்மை நோக்கி வருவதற்கு தேர்தல் அச்சமே காரணம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாந்தா சுட்டிக்காட்டு!

அவதூறுகள் எம்மை நோக்கி வருவதற்கு தேர்தல் அச்சமே காரணம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாந்தா சுட்டிக்காட்டு!

தோற்றுப்போவோம் என்ற அச்சமும் கழ்ப்புணர்ச்சியுமே மீண்டும் எம்மீதான அவதூறுகளை இதர தமிழ் அரசியல் தரப்பினர் கையில் எடுத்து பூச முற்படுகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்...

ஆளுநர் கலந்து கொண்ட முதல் நிகழ்வு

ஆளுநர் கலந்து கொண்ட முதல் நிகழ்வு

விவசாயத்தை காலநிலைக்கு ஏற்ப கொண்டு செல்வதுடன் விவசாய உற்பத்திகளை விற்பனை செய்கின்ற பொழுது இடைத்தரகர்களின் தலையீட்டைக் கட்டுப்படுத்தி விவசாயிகளுக்கு உற்பத்திக்கேற்ப லாபம் கிடைப்பதற்கு வழிவகை செய்ய முயற்சி...

தனிநபர் ஒருவர் வீதிக்கு தடை ஏற்படுத்தியதால் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

தனிநபர் ஒருவர் வீதிக்கு தடை ஏற்படுத்தியதால் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

திருகோணமலை  நிலாவளி வீதியில் ஆறாம் கட்டை பிரதேசத்தில் லட்சுமி நாராயணன் கோவிலுக்கு அருகில் உள்ள காணிகளின் பாதைகள் தனியார் ஒருவரால்  தடைப்படுத்தப்பட்டுள்ளதால் முப்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டு...

கட்டைக்காட்டிற்கு வந்த 25 இலவச மின் இணைப்புக்களை திருப்பி விட்டமைக்கு மக்கள் எதிர்ப்பு

கட்டைக்காட்டிற்கு வந்த 25 இலவச மின் இணைப்புக்களை திருப்பி விட்டமைக்கு மக்கள் எதிர்ப்பு

வடமராட்சி கிழக்கு J/433 முள்ளியான் கட்டைக்காடு கிராமத்தில் வசிக்கும் மிசாரம் கிடைக்காத 25 குடும்பங்களுக்கு இலவச மின் இணைப்புக்கள் வந்தபோதும் அந்த கிராமத்தின் கிராம அலுவலரினால் காணிகள்...

IMF உயர்ஸ்தானிகர்களுடன்  ஜனாதிபதி இன்று சந்திப்பு!

IMF உயர்ஸ்தானிகர்களுடன்  ஜனாதிபதி இன்று சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 7 நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் இன்று (02) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அனைத்து நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும்...

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் சுற்றுலாத்துறை

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் சுற்றுலாத்துறை

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் சுற்றுலாத்துறை தொடர்பான விடயங்களை வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன்  அவர்கள் ஆராய்ந்தார். உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச்...

மன்னாரில் இருந்து ஜனாதிபதி ,பிரதமரை நோக்கிச் செல்லும் ஆயிரக்கணக்கான தபாலட்டைகள்.

மன்னாரில் இருந்து ஜனாதிபதி ,பிரதமரை நோக்கிச் செல்லும் ஆயிரக்கணக்கான தபாலட்டைகள்.

மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு செயல்பாடுகளை நிறுத்த கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில்...

ஐந்தாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு 2024

ஐந்தாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு 2024

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்: இலக்கியத்தினூடான மானுட விடுதலை காலம் :  07, 08 ஐப்பசித் திங்கள் 2024. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன்விழா நிகழ்வு வரிசையில்...

திருகோணமலையில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் சிறுவர் தினமும் ஆரம்பம்..!

திருகோணமலையில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் சிறுவர் தினமும் ஆரம்பம்..!

இவ் வருடத்திற்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வு " உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே " என்ற தலைப்பில் (01) ஆரம்பமானது. திருகோணமலை நகராட்சி மன்ற பொது...

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்-நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை: சாள்ஸ் நிர்மலநாதன் அறிவிப்பு

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்-நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை: சாள்ஸ் நிர்மலநாதன் அறிவிப்பு

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இம்முறை நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத் தருகிறேன் என முன்னாள்...

Page 799 of 1003 1 798 799 800 1,003

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.