இலங்கை செய்திகள்

வீதியில் கிடந்த ATM அட்டையினால் மாணவனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

வீதியில் கிடந்த ATM அட்டையினால் மாணவனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

ஹட்டனில் வீதியில் கிடந்த ATM அட்டையை எடுத்து அதன் மூலம் சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த பாடசாலை மாணவர் ஒருவர் கைது...

ஜனாதிபதியானால் என்ன செய்வேன் ? அதிரடிகளை வெளியிட்ட அநுரகுமார

ஜனாதிபதியானால் என்ன செய்வேன் ? அதிரடிகளை வெளியிட்ட அநுரகுமார

தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தேசிய மக்கள் சக்தியின் NPP...

புதிதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

புதிதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

அரசியலமைப்பின் 107 ஆவது சரத்தின்படி, 2024 செப்டம்பர் 6 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே....

அநுரவின் பிரச்சார கூட்டத்தில் ஐரோப்பிய கண்காணிப்பாளர்ள்.

அநுரவின் பிரச்சார கூட்டத்தில் ஐரோப்பிய கண்காணிப்பாளர்ள்.

யாழில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் கூட்டத்தை கண்காணிப்பு நடவடிக்கைகளில்...

ஊடகவியாளர்களுக்கான மனித உரிமைசார் செயலமர்வு

ஊடகவியாளர்களுக்கான மனித உரிமைசார் செயலமர்வு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயமானது ஊடகவியாளர்களுக்கான மனித உரிமைசார் செயலமர்வு ஒன்றை (October ) ஏற்பாடு செய்துள்ளது. இந்த செயலமர்வானது கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும்...

அதிரடியாக நீக்கப்பட்ட 4 இராஜாங்க அமைச்சர்கள்

அதிரடியாக நீக்கப்பட்ட 4 இராஜாங்க அமைச்சர்கள்

நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால்...

சஜித்தின் ஆங்கில புலமையை சாடிய ரணில்!

சஜித்தின் ஆங்கில புலமையை சாடிய ரணில்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆங்கிலப் புலமை குறித்து நான் எந்தவொரு விவாதமும் செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மத்துகமையில் நேற்றையதினம் (05.09.2024) இடம்பெற்ற...

வரலாற்றில் முதல் தடவையாக ஒரு டிரில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய சுங்கம்

வரலாற்றில் முதல் தடவையாக ஒரு டிரில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய சுங்கம்

வரலாற்றில் முதல் தடவையாக இவ்வருடத்தின் இதுவரையான காலத்தில் ஒரு டிரில்லியன் ரூபா சுங்க வருமானம் கிடைத்துள்ளதாக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம்...

உடப்பில் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு

உடப்பில் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு

உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அம்பாளுக்கு எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வுகள் (6)இடம்பெற்று வருகின்றன. பக்தர்கள்...

மது போதையில் வீடொன்றிற்குள் நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடை நீக்கம்

மது போதையில் வீடொன்றிற்குள் நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடை நீக்கம்

குருணாகல், மெல்சிறிபுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் மது போதையில் நுழைந்ததாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மதுராகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்...

Page 781 of 929 1 780 781 782 929

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.