இலங்கை செய்திகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்; திடீர் சோதனை நடவடிக்கை.!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்; திடீர் சோதனை நடவடிக்கை.!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பகுதியில் இன்று காலை இலங்கை தமிழரசுக் கட்சியின் இரத்ததான முகாம் நடைபெற்ற நிலையில் அங்கு மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் முறைப்பாடுகள் அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள்...

மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்ட தந்தை செல்வாவின் நினைவு தினம்.!

மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்ட தந்தை செல்வாவின் நினைவு தினம்.!

தமிழ் மக்களின் அகிம்சைப் போராட்டத்திற்கு தர்ம வழியில் அரசியல் தீர்வொன்று கிடைத்திருக்குமானால் 30ஆண்டுகளாக இந்த நாட்டில் இரத்தம் ஓடும் நிலைமை ஏற்பட்டிருக்காது என இலங்கை தமிழரசுக் கட்சியின்...

யாழ். மாநகரை அபிவிருத்தியால் கட்டியெழுப்பியவர்கள் நாம்.!

யாழ். மாநகரை அபிவிருத்தியால் கட்டியெழுப்பியவர்கள் நாம்.!

இன்றைய காலச் சூழல் யாருக்கானதாக இருக்கப்போகின்றது என்பது முக்கியமல்ல. அது மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பதே அவசியமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரின்...

அறக்கொட்டியான் தாக்கத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வூட்டல்.!

அறக்கொட்டியான் தாக்கத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வூட்டல்.!

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் சிறுபோக நெற்செய்கையில் பாதிப்பினை ஏற்படுத்திவரும் அறக்கொட்டியான் தாக்கத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கு புளியம்பொக்கணை கமநலசேவை நிலையத்தில் 26.04.2025 இன்று காலை...

மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

பொலன்னறுவை - அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெகுலுவெல பிரதேசத்தில் உள்ள வயல்வெளி ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (25) மாலை மின்னல் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில...

தந்தை செல்வாவின் 48ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு.!

தந்தை செல்வாவின் 48ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு.!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகத்தின் 48வது நினைவு நாளும் நினைவுப் பேருரை நிகழ்வும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின்...

சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்.!

சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்.!

கட்டுநாயக்க, ஹுனடியன பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை (26) காலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 29 வயதுடைய நபரொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார்...

மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் மக்களின் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் பதவி பறிக்கப்படும்.!

மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் மக்களின் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் பதவி பறிக்கப்படும்.!

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்ட பிரதேசங்களில் உள்ளூராட்சி மன்றம் தேர்தல் பிராசார கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்று(25) இடம்பெற்றது....

யாழில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

யாழில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அலுவலர் ஒருவர், நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ்ப் பொலிஸ்...

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மாகாண மற்றும் கரையோரப் பிராந்தியங்களிலும் அத்துடன் புத்தளம்,...

Page 4 of 864 1 3 4 5 864

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.