தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஆசனங்களை பெறுவதே நோக்கம் – வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்!

தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஆசனங்களை பெறுவதே நோக்கம் – வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்!

தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றிணையாமல் ஆசனங்களை பெறுவதை மாத்திரம் நோக்கமாக கொண்டு செயற்படுவதாக வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த சங்கத்தினரால் வவுனியா பழைய...

கடவுச்சீட்டை பெற அவலப்படும் மக்கள் – நேரடியாக சென்று பார்வையிட்ட சட்டத்தரணி

கடவுச்சீட்டை பெற அவலப்படும் மக்கள் – நேரடியாக சென்று பார்வையிட்ட சட்டத்தரணி

அண்மையில் வவுனியா நகர்ப் பகுதியில் இடம் மாற்றப்பட்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில் தொடர்ந்தும் மக்கள் கடவுச்சீட்டுகளை பெற வரிசையில் நிற்க வேண்டிய நிலை...

தேசியத்தை நம்பியவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – ப.உதயராசா.

தேசியத்தை நம்பியவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – ப.உதயராசா.

தமிழ்த் தேசியத்தை நம்பியவர்கள் ஏமாற்றப்பட்டு தேசியமா, அபிவிருத்தியா என்ற இரட்டை நிலைப்பாட்டில் உள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது. நாட்டில் மாற்றம் ஒன்று ஏற்படுமாக இருந்தால் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கு...

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு.

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா ஊடக அமையத்தின் செயலாளர்...

தோணிக்கல் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் விசமிகளால் தீ..!

தோணிக்கல் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் விசமிகளால் தீ..!

வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள நாகபூசனி அம்மன் ஆலயத்தினுள் விசமிகள் சிலரால் தீ மூட்டப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (15) இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் தென்பகுதி வாயிலூடாக நுழைந்த...

ஓமந்தையில் பொலிஸார் தற்காப்பு துப்பாக்கி சூடு: பெறுமதியான மரங்களுடன் இருவர் கைது

ஓமந்தையில் பொலிஸார் தற்காப்பு துப்பாக்கி சூடு: பெறுமதியான மரங்களுடன் இருவர் கைது

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரை மோதி தள்ளி தப்பிச் செல்ல முற்பட்ட போது பொலிஸார் துப்பாக்கி சூடு நடாத்தி, இருவரை கைது செய்துள்ளதாக ஓமந்தைப்...

வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தின் நிலை – மக்கள் விசனம்.

வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தின் நிலை – மக்கள் விசனம்.

வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரசபை மைதனமானது நகரில் உள்ள பிரதான மைதானமாகும். அங்கு விளையாட்டு...

ஓமந்தையில் வாள் வெட்டு ஒருவர் பலி..!

ஓமந்தையில் வாள் வெட்டு ஒருவர் பலி..!

ஓமந்தை - பூவரசன்குளம் பகுதியில் நேற்று (10) இனந்தெரியாத குழுவொன்று நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில்...

வவுனியாவில் இன்றும் கூடியது;  தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனம் குழு..!

வவுனியாவில் இன்றும் கூடியது; தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனம் குழு..!

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் இன்று (06.10.2024) கூடியது. நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில்...

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியின் வன்னித் தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் தெரிவு.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியின் வன்னித் தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் தெரிவு.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியின் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பலரின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அக் கட்சி தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ் ஈழ விடுதலை...

Page 31 of 36 1 30 31 32 36

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.