தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவருக்கு ரி.ஐ.டி விசாரணை
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்துக்குச் சமூக வலைத்தளத்தில் (பேஸ்புக்கில்) வாழ்த்துத் தெரிவித்தவரிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் (ரி.ஐ.டி.) விசாரணைகளை...
















