• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 28, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

கம்போடியாவுடனான போட்டியுடன் கிரிக்கெட்டைப் போன்றே கால்பந்தாட்டத்தையும் இலங்கை இரசிகர்கள் நேசிப்பர் 

User1 by User1
September 5, 2024
in உலக செய்திகள், விளையாட்டுச் செய்திகள்
0 0
0
கம்போடியாவுடனான போட்டியுடன் கிரிக்கெட்டைப் போன்றே கால்பந்தாட்டத்தையும் இலங்கை இரசிகர்கள் நேசிப்பர் 
Share on FacebookShare on Twitter

கம்போடியாவுக்கு எதிரான AFC ஆசிய கிண்ண சவூதி அரேபியா 2027 தகுதிகாண் போட்டியில் முழுமையாக எதிர்த்தாடும் உத்தியுடன் விளையாடி வெற்றிபெறுவதே இலங்கை அணியின் குறிக்கோள் என இலங்கை கால்பந்தாட்ட அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுநர் அப்துல்லா அல் முத்தய்ரி தெரிவித்தார்.

இலங்கைக்கும் கம்போடியாவுக்கும் இடையில் கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் இன்று வியாழக்கிழமை (05) பிற்பகல் 3.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டிக்கு முன்பதாக இலங்கை கால்பந்தாட்ட இல்லத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கிரிக்கெட்டில் எவ்வாறு இலங்கை இரசிகர்கள் சிங்கக் கொடியை ஏந்திக்கொண்டு அணியை உற்சாகப்படுத்தகிறார்களோ அதேபோன்ற கலாசாராம் கம்போடியாவுடனான போட்டி முடிவுடன் கால்பந்தாட்டத்திலும் உருவாகி அவர்கள் கால்பந்தாட்டத்தை நேசிக்கத் தொடங்குவார்கள் எனவும் அல் முத்தய்ரி குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

‘கால்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றிபெறுவதாக இருந்தால் ஆக்ரோஷத்துடன் விளையாடவேண்டும். எனவே இலங்கை வீரர்களுக்கு எதிர்த்தாடும் (Attacking) கால்பந்தாட்ட உத்தியை நான் பயிற்றுவித்துள்ளேன். போட்டிகளின்போது அச்சம் கொள்ளக்கூடாது, நம்பிக்கையுடன் விளையாடவேண்டும். அந்த நம்பிக்கை 100 க்கு 1000 வீதமாக இருக்கவேண்டும். அர்ப்பணிப்பு, விடாமுயற்சி ஆகியவற்றுடன்  சிறந்த வியூகங்கள், பந்துபரிமாற்றங்களுடன் விளையாடவேண்டும்.

‘அணியில் இடம்பெறும் வீரர்கள் அனைவரிடமும் இலங்கை இரத்தமே ஓடுகிறது. அவர்கள் எங்கு பிறந்தார்கள், எங்கு விளையாடுகிறார்கள் என்பது ஒரு பிரச்சினையல்ல. ஆனால், இலங்கையர்களான அவர்கள் ஒன்றிணைந்து விளையாடும் போது அவர்கள் அனைவரும் அரங்குக்குள் சிங்கங்கள். எனவே இன்று முதல் தேசிய கால்பந்தாட்டத்தில் ஒரு மாற்றத்தை, உத்வேகத்தைக் காணக்கூடியதாக இருக்கும். மேலும் கிரிக்கெட்டை இலங்கை இரசிகர்கள் நேசிப்பது போன்று கால்பந்தாட்டத்தையும் இன்றைய போட்டியின் பின்னர் நேசிக்க ஆரம்பிப்பார்கள்

‘உள்ளூர் போட்டிகள் நடைபெறாதது தேசிய அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுவதை ஒப்புக்கொள்ள மாட்டேன். இன்று உலகக் கால்பந்தாட்ட அரங்கில் இங்கிலாந்தில்தான் அதிசிறந்த முதல் தர கால்பந்தாட்டம் விளையாடப்படுகிறது. ஆனால், 1966க்குப் பின்னர் இங்கிலாந்தினால் உலகக் கிண்ணத்தை வெல்ல முடியாமல் போயுள்ளது. போட்டிகள் நடைபெறாதபோது கழக மட்டத்திலும் தனிப்பட்ட ரீதியிலும் வீரர்கள் தொடர்ச்சியாக கடும் பயிற்சியில் ஈடுபடவேண்டும். அதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும். வீரர்கள் அனைவரும் தங்களது நாட்டிற்காக முழு அர்ப்பணிப்புடன் விளையாடவேண்டும். அவர்கள் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை போட்டிக்கு போட்டி புகட்டத்தேவையில்லை. மாறாக அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது அதிகபட்ச ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை வழங்கியுள்ளேன்’ என்றார்.

இதேவேளை, கம்போடியாவுடனான போட்டியில் திறமையாக விளையாடி வெற்றிபெறுவதே தமது குறிக்கோள் என அணித் தலைவர் சுஜான் பெரேரா தெரிவித்தார்.

‘இலங்கை அணியில் சில காலமாக ஒரே வீரர்கள் விளையாடி வருவதால் சிறந்த புரிந்துணர்வுடனும் வெற்றிபெறும் குறிக்கோளுடனும்  கம்போடியாவை எதிர்கொள்ளவுள்ளோம். எட்டு வருடங்களுக்கு முன்னர் கம்போடியாவிடம் எனது தலைமையில் இலங்கை அணி தோல்வி அடைந்திருந்தது. ஆனால்,  தற்போது இலங்கை அணியில் மிகத் திறமையான வீரர்கள் இடம்பெறுவதால் எம்மால் சாதிக்கக்கூடியதாக இருக்கும்’ என சுஜான் பெரெரா மேலும் தெரிவித்தார்.

இலங்கையும் கம்போடியாவும் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் மோதிக்கொண்டதுடன் 2001இல் 1 – 0 என இலங்கையும் 2016இல் 4 – 0 என கம்போடியாவும் வெற்றிபெற்றிருந்தன.

சர்வதேச கால்பந்தாட்ட அணிகளுக்கான தரவரிசையில் கம்போடியா 180ஆவது இடத்திலும் இலங்கை 205ஆவது இடத்திலும் இருக்கின்றன.

எவ்வாறாயினும், உலக தரவரிசை வெறும் இலக்கங்கள் எனவும் போட்டியின்போது எந்த  அணி மிகச் சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணியே வெற்றிபெறும்  எனவும்  ஆர்ஜன்டீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கம்போடிய அணி பயிற்றுநர் பீலிக்ஸ் டல்மாஸ் தெரிவித்தார்.

‘நாங்கள் எந்த அணியையும் குறைத்து மதிப்பிடுவதில்லை. மேலும் இலங்கை அணியில் வெளிநாடுகளில் விளையாடும் வீரர்கள் இடம்பெறுவதால் எமது அணி பெரும் சவாலை எதிர்கொள்ள நேரிடும்’ என்றார் அவர்.

இதே கருத்தையே கம்போடிய அணித் தலைவர் தியெரி ஷந்தான் பின் தெரிவித்தார்.  

இலங்கைக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட தகுதிகாண் போட்டி கம்போடியாவில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறும்.                  

Thinakaran
408 720.9K
  • Videos
  • Playlists
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 1 day ago
  • தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றவர்கள் ஓட பாதை தெரியாமல் குடும்பிச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர்
    தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றவர்கள் ஓட பாதை தெரியாமல் குடும்பிச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர் 1 day ago
  • நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
    நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி! 4 days ago
  • 395 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • User1

      User1

      Related Posts

      ஈரானில் நீதிபதி கத்தியால் குத்திக் கொ லை!!

      ஈரானில் நீதிபதி கத்தியால் குத்திக் கொ லை!!

      by Sangeetha
      May 27, 2025
      0

      ஈரானின் தெற்கே ஷிராஜ் நகரில் இன்று காலை நீதிபதி ஈசம் பாகேரி (வயது 38) என்பவர் வேலைக்காக புறப்பட்டு சென்றுள்ளார். அவர் நகர நீதி துறையில் நீதிபதியாக...

      இந்திய மாணவர்கள் வகுப்புகளை தவிர்த்தால் விசா ரத்து – அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

      இந்திய மாணவர்கள் வகுப்புகளை தவிர்த்தால் விசா ரத்து – அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

      by Sangeetha
      May 27, 2025
      0

      அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, நாட்டில் வசித்து வரும் வெளிநாட்டவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் விசா...

      சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றுக்கு பிவி சிந்து முன்னேற்றம்

      சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றுக்கு பிவி சிந்து முன்னேற்றம்

      by Sangeetha
      May 27, 2025
      0

      மொத்தம் ரூ.82 கோடி பரிசுத் தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது....

      டி20 போட்டியில் புதிய வரலாறு படைத்த சூர்யகுமார் யாதவ்

      டி20 போட்டியில் புதிய வரலாறு படைத்த சூர்யகுமார் யாதவ்

      by Sangeetha
      May 27, 2025
      0

      ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - மும்பை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில்...

      இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

      இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

      by Sangeetha
      May 27, 2025
      0

      காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது வெறித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு...

      உக்ரைன் மீது ஒரே இரவில் ரஷியா ஏவிய 300+ டிரோன்கள்!- பதற்றம் உச்சம்!”

      உக்ரைன் மீது ஒரே இரவில் ரஷியா ஏவிய 300+ டிரோன்கள்!- பதற்றம் உச்சம்!”

      by Sangeetha
      May 27, 2025
      0

      ரஷியா-உக்ரைன் இடையே 3-வது ஆண்டாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க முயற்சிகளுக்கு மத்தியில் ரஷியா தனது டிரோன் வீச்சு தாக்குதல்களை அதிகரித்ததால், கடந்த வாரத்தில்...

      கல்முனை மாநகரசபை தீ அணைப்பு பிரிவு ஊழியர் Masters Athletics போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்.!

      கல்முனை மாநகரசபை தீ அணைப்பு பிரிவு ஊழியர் Masters Athletics போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்.!

      by Mathavi
      May 25, 2025
      0

      இலங்கையில் இடம்பெறும் Masters Athletics போட்டி இவ் ஆண்டிற்கான போட்டி கொழும்பு சுகததாச மைதானத்தில் 24,25ம் திகதிகளில் இடம்பெற்றது. இப் போட்டி நிகழ்ச்சியில் கல்முனை மாநகரசபை தீ...

      உக்ரைன் தலைநகர் மீது இன்று ரஷ்யா பாரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்

      உக்ரைன் தலைநகர் மீது இன்று ரஷ்யா பாரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்

      by Sangeetha
      May 24, 2025
      0

      உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்று சனிக்கிழமை(24) ரஷ்யா நடத்திய பாரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 14 பேர் காயமடைந்துள்ளதாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

      சுப்மன் கில் அடுத்த டெஸ்ட் கேப்டன் – பிசிசிஐ அறிவிப்பு

      சுப்மன் கில் அடுத்த டெஸ்ட் கேப்டன் – பிசிசிஐ அறிவிப்பு

      by Sangeetha
      May 24, 2025
      0

      இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில் புதிய டெஸ்ட் கேப்டனை பிசிசிஐ தீவிரமாகத் தேடி வந்தது. அஜித் அகர்கர்...

      Load More
      Next Post
      இந்தியாவின் “தரங் சக்தி” பயிற்சியில் இலங்கை விமானப்படையின் பீச்கிராஃப்ட் விமானம் பங்கேற்பு

      இந்தியாவின் "தரங் சக்தி" பயிற்சியில் இலங்கை விமானப்படையின் பீச்கிராஃப்ட் விமானம் பங்கேற்பு

      யாழில் நடைபெறும் தபால் மூல வாக்களிப்பு !

      யாழில் நடைபெறும் தபால் மூல வாக்களிப்பு !

      பதுளை மாவட்டத்தில் 7 இலட்சத்து 5772 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி – மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்

      பதுளை மாவட்டத்தில் 7 இலட்சத்து 5772 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி - மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி