27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்யாழ் செய்திகள்

யாழை உலுக்கிய கோர விபத்து-வெளியான விபத்திற்கான காரணம்..!{படங்கள்}

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

வானில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் குழந்தையொன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சயந்தன் மற்றும் அவரது மகளான 6 மாத குழந்தை அப்சரா ஆகியோரே உயிரழந்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரத கடவை காப்பாளர் இல்லாததே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

VideoCapture 20240214 193723 VideoCapture 20240214 193700 VideoCapture 20240214 193712 VideoCapture 20240214 193653 VideoCapture 20240214 193725 VideoCapture 20240214 193729 VideoCapture 20240214 193754

Related posts

பாதுகாப்பு உத்தியோகத்தர் கடலில் சடலமாக மீட்பு..!

sumi

கேரளா அமைச்சருடன் அனுர சந்திப்பு.!

sumi

நாமல் ராஜபக்ஷவின் பிரச்சார கூட்டத்தின் மீது கல் வீச்சு !

User1