28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் பிடிபட்ட புனர்வாழ்வு அதிகாரி

மொனராகலை சிறைச்சாலையில் கடமையாற்றும் புனர்வாழ்வு அதிகாரி ஒருவரை ஹெரோயின் போதைப்பொருளுடன் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரி ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக மொனராகலை சிறைச்சாலை அதிகார சபைக்கு மொனராகலை பொலிஸ் அத்தியட்சகர் அறிவித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

Related posts

இன்று சிறப்பாக நடைபெற்ற அம்பாறை மாணிக்கப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம் !

User1

சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டம் – கிளிநொச்சியில் ஏழுபேர் கைது..!

sumi

யாழில் சற்று முன் மற்றுமொரு கோர விபத்து..!{படங்கள்}

sumi