சமீபகாலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், தற்போது ரூபா மீளவும் பலமடையத் தொடங்கியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை இன்று 318.32 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
அதேபோல், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 328.69 ரூபாவாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தையில் ஏற்பட்டிருந்த சில பொருளாதார அழுத்தங்கள் காரணமாகக் கடந்த சில நாள்களாக ரூபாவின் மதிப்பு சரிவைச் சந்தித்திருந்தது.
இந்த நிலையில், இன்று ரூபா மீண்டும் வலுப்பெற்றிருப்பது இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் மத்தியில் ஓரளவு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Related Posts
போதைப்பொருள் வேட்டையில்
திங்கள் மட்டும் 1,069 பேர் கைது!
நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ் நேற்று நாடு தழுவிய ரீதியில் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. ஜனாதிபதியின்...
யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான காணிக்கு கள்ள உறுதி முடிப்பு! – அதிகாரிகள் மீது நடவடிக்கை
யாழ். மாநகர சபைக்கு சொந்தமான காணியை வெளிப்படுத்தல் உறுதி முடித்து மோசடி செய்ய உதவிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாண...
கிளிநொச்சியில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவையை பெற்றுக்கொடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் கால்நடை வளர்ப்பார்களுக்கு தேவையான...
வடக்கில் இராணுவத்தினரிடம் உள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்
வடமாகாணத்தில் இராணுவ வசமுள்ள காணிகள் மிக விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்தார்.யாழ் மாவட்டத்திற்கு இன்று (26) வருகை தந்திருந்த பாதுகாப்பு...
மாகாண சபைத் தேர்தலை நடத்த பணம் தடை இல்லை!
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு...
கொழும்பில் பேருந்து விபத்து – 19 பேர் காயம்!
கொழும்பில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வயலிற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பு, கஹதுடுவ - தியகம வீதியில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று...
நிறைவடையவுள்ள சிவனடிபாத மலை பருவகாலம்.!
2025/2026 சிவனடிபாத மலை பருவ காலம் கடந்த 2025 டிசம்பர் மாதம் பௌர்ணமி நாளில் ஆரம்பமானது. தொடர்ந்து ஆறு மாதங்களாக இப் பருவகாலம் இடம்பெற்று வந்த நிலையில்...
பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் கைது.!
பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் டுபாயில் அங்குள்ள பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டுக்கு பாரியளவிலான போதைப்பொருட்களைக் கடத்தும் பிரதான ஐந்து கடத்தல்காரர்களில்...
இந்தத் திறமையற்ற அரசை மக்களே விரட்டியடிப்பார்கள்.!
"நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்ற ஐக்கிய மக்கள் சக்தி கனவு காண்பதாக ஆளுந்தரப்பு கூறுவது முற்றிலும் நகைப்புக்குரியது. இந்தத்...
வடக்கில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பல ஏக்கர் காணிகள் மிக விரைவில் விடுவிப்பு.!
வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் பொதுமக்களின் பல ஏக்கர் காணிகளை மிக விரைவில் விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. படையினர் வசமுள்ள நிலங்களின்...









