கரையோரப் ரயில் பாதையில் கொள்ளுப்பிட்டிக்கும் கொம்பனி வீதிக்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக, கரையோர ரயில் பாதை, பிரதான பாதை மற்றும் புத்தளம் பாதையில் பயணிக்கும் ரயில்கள் தாமதமாகலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கரையோரப் ரயில் பாதையில் கொள்ளுப்பிட்டிக்கும் கொம்பனி வீதிக்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக, கரையோர ரயில் பாதை, பிரதான பாதை மற்றும் புத்தளம் பாதையில் பயணிக்கும் ரயில்கள் தாமதமாகலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 06 கட்சிகளும் 09 சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் இதுவரையில் 30 சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.சுபியான்...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட இலங்கை தமிழரசுக்கட்சி இன்றைய தினம் புதன்கிழமை (12) மதியம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்....
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி) இன்றைய தினம் புதன் கிழமை (12) மதியம் மன்னார் மாவட்ட தேர்தல்...
கிளிநொச்சி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது மற்றும் அதிலிருந்து மீண்டெழும் தன்மையினை கட்டியெழுப்பும் திட்டக் கலந்துரையாடல் இன்று(12.03.2025) நடைபெற்றது. காலநிலை மாற்றம்...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருள் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இன்று...
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உணவு விடுதிகள் மற்றும் உணவு உற்பத்தி நிலையங்களில் நேற்று(11) மாலை பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் திடீர் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் அதிகளவான...
வடக்கிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அலுவலர் கெவின் பிரைஸ் தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம்...
வவுனியா மாநகரசபை உள்ளிட்ட நான்கு சபைகளிலும் போட்டியிட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி இன்று (12.03) வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது. நடைபெறவுள்ள...
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் துஷ் - பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தால் நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்....