செம்பியன்பற்றில் மின்கம்பத்துடன் மோதி உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் சற்றுமுன் விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
அதிக வேகம் காரணமாக உந்துருளி ஒன்று மின் கம்பத்துடன் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த இருவர் மருதங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.




