• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 25, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

காவல்துறை அளிக்கும் அழைப்பாணையைக் கிழிக்காமல், சாமி அறையிலா மாட்ட முடியும்!

Bharathy by Bharathy
February 28, 2025
in இந்திய செய்திகள்
0 0
0
காவல்துறை அளிக்கும் அழைப்பாணையைக் கிழிக்காமல், சாமி அறையிலா மாட்ட முடியும்!
Share on FacebookShare on Twitter

காவல்துறை அளிக்கும் அழைப்பாணையைக் கிழிக்காமல், சாமி அறையிலா மாட்ட முடியும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வினா எழுப்பியிருக்கிறார்.

நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரின்கீழ் காவல்துறையினர் விசாரணைக்கு நேரில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பியிருக்கும் நிலையில், தர்மபுரியில் வெள்ளிக்கிழமை (28.02) செய்தியாளர்களைச் சந்தித்தார் சீமான்.

அப்போது பேசிய அவர், நடிகை விஜயலட்சுமிக்கு மாதம் ரூ 50 ஆயிரம் வீதம் 2, 3 மாதங்களுக்கு கொடுத்தேன் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ADVERTISEMENT

“ஒரு நடிகை, ஒரு பெண் சொன்னாலே அது குற்றம் ஆகிவிடுமா. ஒருவர் புகார் கூறிவிட்டால் உடனே குற்றவாளி என முத்திரை குத்திவிடுவதா? எனக்கும் அவருக்கும் திருமணமாகியிருக்கிறது என்றால் அதற்கு ஆதாரம் எங்கே?

“நான் அவருக்கு 7 முறை கட்டாயக் கருக்கலைப்பு செய்தேனாம். அப்படியென்றால் ஒரே ஆண்டில் 7 முறை கருக்கலைப்பு செய்த சாதனையாளன் நான்தான். அதுவும் சிறையில் இருந்தபடி கட்டாயக் கருக்கலைப்பு செய்ய முடியுமா?

“நான் தெருவில் நின்றுகொண்டு இருக்கும்போது நடிகைக்கு கொடுக்க என்னிடம் 2 கோடி ரூபாய் எங்கே இருக்கும்?

“ஒரு முறை வாழ்வதற்கு வழியில்லை, நான் இறந்துவிடுவேன், எனக்கு உதவி செய்யுங்கள் என்று ஒலிப்பதிவு வழி உதவி கேட்டிருந்தார்.

“அதனால்தான் மாதம் ரூ 50 ஆயிரம் என இரண்டு மூன்று மாதங்களுக்கு கொடுத்து உதவினேன். அழுதபடி உதவி கேட்டதால் கொடுத்து தொலைக்க வேண்டியதாகிவிட்டது. மற்றபடி அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை,” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

“விருப்பமில்லாத பெண்ணை நான் பாலியல் வன்கொடுமை செய்தது போல பேசுகிறார்கள். என்னைச் சமாளிக்க முடியாமல் திமுக அரசு அந்தப் பெண்ணை அழைத்து வருகிறது. அந்தப் பெண் பாலியல் புகார் கூறினால் குற்றமாகி விடுமா?” என்றும் அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

இதனிடையே, “என் கணவர் (சீமான்) மக்களுக்கான நேர்மையான தலைவர். ஆனால், காவல்துறை எங்களை அசிங்கப்படுத்துவது போல் செயல்படுகிறது. மனரீதியாக எங்களைத் துன்புறுத்த வேண்டும் என காவலர்கள் செயல்படுகின்றனர். எங்கள் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் செயல்படுகிறார். அவர்மீது மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடுப்போம்,” என்று சீமானின் மனைவி கயல்விழி கூறியுள்ளார்.

தன் மீதான வழக்குகளை சீமான் சட்டப்படி எதிர்கொண்டு விசாரணையை சந்திப்பார் என்றும். வழக்குகளைச் சீமான் எதிர்கொள்வதை நினைத்து எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நடிகை விஜயலட்சுமி கடந்த 2023 ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார்.

அதில், “திரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான், என்னை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டார். பிறகு அவண்டன் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்ததன் பயனாக 7 முறை கருவுற்றேன். சீமான் என்னைக் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு கயல்விழி என்பவரைத் திருமணம் செய்துகொண்டு என்னை ஏமாற்றிவிட்டார்,” என்று விஜயலட்சுமி தெரிவித்திருந்தார்.

Thinakaran
406 718.1K
  • Videos
  • Playlists
  • நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
    நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி! 1 day ago
  • சற்றுமுன் வவுனியாவில் பெருமளவான ஆயுதங்களுடன் இருவர் கைது.!
    சற்றுமுன் வவுனியாவில் பெருமளவான ஆயுதங்களுடன் இருவர் கைது.! 2 days ago
  • புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம்
    புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம் 2 days ago
  • 393 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Bharathy

      Bharathy

      Related Posts

      நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் மூழ்கிய டெல்லி.!

      நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் மூழ்கிய டெல்லி.!

      by Mathavi
      May 25, 2025
      0

      இந்திய தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சூழவுள்ள புறநகர்ப் பகுதிகளில் பெய்த கடும் மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாகப் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அத்துடன்,...

      பாரவூர்தி மீது நேருக்கு நேர் மோதிய கார்- 6 பேர் உயிரிழப்பு

      பாரவூர்தி மீது நேருக்கு நேர் மோதிய கார்- 6 பேர் உயிரிழப்பு

      by Sangeetha
      May 24, 2025
      0

      ஆந்திரா மாநிலம், பாபட்டலா மாவட்டம் ஸ்டுவர்ட்டுபுரத்தை சேர்ந்த 8 பேர் காரில் நந்தியாலா மாவட்டம் மகாநதியில் சாமி தரிசனம் செய்தனர். நேற்று தரிசனம் முடிந்து காரில் வீட்டிற்கு...

      சிசுவுடன் உயிரிழந்த தாய் – மருத்துவ தவறின்  அர்த்தமில்லா இறப்பு!

      சிசுவுடன் உயிரிழந்த தாய் – மருத்துவ தவறின் அர்த்தமில்லா இறப்பு!

      by Sangeetha
      May 24, 2025
      0

      ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தை சேர்ந்தவர் சைனா (வயது 23). கர்ப்பிணியாக இருந்த இவர், குறைந்த அளவு ரத்தப்புரதம் (ஹீமோகுளோபின்) காரணமாகவும், காசநோய் காரணமாகவும் உடல் நலம்...

      இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை: அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 

      இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை: அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 

      by Sangeetha
      May 23, 2025
      0

      இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் "இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் சர்வதேச மத்தியஸ்தத்தால் குறிப்பாக அமெரிக்காவின் செல்வாக்கால் ஏற்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.நெதர்லாந்து ஊடகம் ஒன்றுக்கு எஸ்.ஜெய்சங்கர்...

      பயணப்பொதியில் பெண்ணின் சடலம்..!

      பயணப்பொதியில் பெண்ணின் சடலம்..!

      by Sangeetha
      May 22, 2025
      0

      இந்தியாவின் பெங்களூரில் உள்ள ஒரு ரயில்வே பாலம் அருகே கிழிந்த  நிலையிலிருந்த பயணப்பொதி ஒன்றில் இருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பயணப்பொதியானது பெங்களூரின் புறநகரில் உள்ள பழைய சந்தாபுரா...

      ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம்!

      ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம்!

      by Sangeetha
      May 22, 2025
      0

      ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம் பாதுகாப்பாக தறையிறக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து 227 பயணிகளுடன் ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி மழையால் நடுவானில் சிக்கி குலுங்கியுள்ளது....

      தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால்  தேடிச் சென்று அழிப்போம்; இந்திய வெளியுறவு அமைச்சர்

      தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் தேடிச் சென்று அழிப்போம்; இந்திய வெளியுறவு அமைச்சர்

      by Sangeetha
      May 22, 2025
      0

      இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் "தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அவர்கள் எங்கிருந்தாலும் தேடிச் சென்று அழிப்போம்" என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்...

      பாகிஸ்தானுடன் வர்த்தகமும் இல்லை பேச்சுவார்த்தையும் இல்லை – மோடி

      பாகிஸ்தானுடன் வர்த்தகமும் இல்லை பேச்சுவார்த்தையும் இல்லை – மோடி

      by Sangeetha
      May 22, 2025
      0

      பாகிஸ்தானுடன் வர்த்தகமும் இல்லை பேச்சுவார்த்தையும் இல்லை என இந்திய பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மோடி பேசியதாவது: பாகிஸ்தானுக்கு நாம் பதிலடி கொடுத்து இருக்கிறோம்....

      சத்தீஸ்கரில் சுட்டுக் கொ ல்லப்பட்ட 26 நக்சல்கள்..!

      சத்தீஸ்கரில் சுட்டுக் கொ ல்லப்பட்ட 26 நக்சல்கள்..!

      by Thamil
      May 21, 2025
      0

      இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று (21) காலை நடைபெற்ற தாக்குதலில் 26 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் - பிஜப்பூர் எல்லையில் இன்று காலை...

      Load More
      Next Post
      செவ்வந்தியைப் பிடிக்க 11 பொலிஸ் குழுக்கள்!

      செவ்வந்தியைப் பிடிக்க 11 பொலிஸ் குழுக்கள்!

      வடமராட்சி கிழக்கில் கஞ்சாவுடன் கைதானவருக்கு ஏழு நாட்கள் விசாரணையின் பின் விளக்கமறியல்!

      கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி பிணையில் விடுதலை!

      கசிப்பு விற்பனை செய்யச் சென்ற இளைஞர்கள் கைது.!

      கசிப்பு விற்பனை செய்யச் சென்ற இளைஞர்கள் கைது.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி