• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 14, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

பயணப்பொதியில் பெண்ணின் சடலம்..!

Sangeetha by Sangeetha
May 22, 2025
in இந்திய செய்திகள்
0 0
0
பயணப்பொதியில் பெண்ணின் சடலம்..!
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் பெங்களூரில் உள்ள ஒரு ரயில்வே பாலம் அருகே கிழிந்த  நிலையிலிருந்த பயணப்பொதி ஒன்றில் இருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பயணப்பொதியானது பெங்களூரின் புறநகரில் உள்ள பழைய சந்தாபுரா ரயில்வே பாலம் அருகே ஊர்மக்களால் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் பொலிஸாருக்குத்தகவல்  தெரிவித்தனர் .

 பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டதாகவும்,பின்னர் சடலம்  பயணப்பொதியில்  அடைக்கப்பட்டு ஓடும் ரயிலில் இருந்து வெளியே வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Related Posts

இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்!

இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்!

by Sangeetha
June 14, 2025
0

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் கப்பல் சேவையானது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவையின் இலங்கைக்கான இயக்குனர் திரு.சத்தியசீலன் தெரிவித்துள்ளார். அசாதாரண காலநிலை காரணமாக...

சென்னையில் நடைபெற்ற இலங்கை கலைஞர்களின் “தீப்பந்தம்” பட விழா..!

சென்னையில் நடைபெற்ற இலங்கை கலைஞர்களின் “தீப்பந்தம்” பட விழா..!

by Thamil
June 13, 2025
0

இலங்கை கலைஞர்களின் படைப்பான "தீப்பந்தம்" முழுநீள திரைப்பட பட விழா சென்னையில் நடைபெற்றது. இதன்போது தேசிய தலைவர் பிரபாகரனின் பாராட்டு பெற்ற தென்னிந்திய பிரபல இயக்குனரும், தமிழ்...

பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக ஹிஸ்புல்லா..!

பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக ஹிஸ்புல்லா..!

by Thamil
June 13, 2025
0

சென்னை, வியாசர்பாடி மஸ்ஜித் முஹம்மதி & மத்ரஸா பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வு மௌலவி அல்ஹாபிழ் எ. முஹம்மது அலி (மன்பஈ) அவர்களின் தலைமையில் இன்று (13)...

மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு..!

மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு..!

by Thamil
June 13, 2025
0

தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் வரும் திங்கட்கிழமை (16) அதிகாலை மீன்பிடிக்க...

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – அவசரமாக தரையிறக்கம்!

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – அவசரமாக தரையிறக்கம்!

by Sangeetha
June 13, 2025
0

இன்று காலை தாய்லாந்தின் பூகெட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 156 பயணிகள் பயணம் செய்தனர்....

“எல்லாம் என் கண் முன்னே நடந்தது” – விமான விபத்தில் தப்பிய விஸ்வாஸ் பேட்டி

“எல்லாம் என் கண் முன்னே நடந்தது” – விமான விபத்தில் தப்பிய விஸ்வாஸ் பேட்டி

by Sangeetha
June 13, 2025
0

ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார் " எல்லாம் என் கண் முன்னே நடந்தது; நான் உயிருடன் தப்பித்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை''...

இளைய காமராஜர் என என்னை அழைக்க வேண்டாம் – விஜய்

இளைய காமராஜர் என என்னை அழைக்க வேண்டாம் – விஜய்

by Sangeetha
June 13, 2025
0

மாமல்லபுரத்தில் கடந்த வைகாசி 30ம் திகதி 88 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக முதற்கட்டமாக பரிசு அளிக்கப்பட்டது. இதன்பின் கடந்த 4-ம்...

இந்திய விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழப்பு

இந்திய விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழப்பு

by Sangeetha
June 13, 2025
0

ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான டிரீம்லைனர் விமானம் ஒன்று லண்டனுக்கு நேற்று மதியம், 23-வது ஓடுபாதையில் இருந்து புறப்பட தயாராக இருந்தது....

அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு!

அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு!

by Sangeetha
June 12, 2025
0

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி