கொம்பனி வீதியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் இருந்து சீன பிரஜை ஒருவர் இரத்தக் கறைகளுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
கொம்பனி வீதியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் இருந்து சீன பிரஜை ஒருவர் இரத்தக் கறைகளுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியொன்றை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது....
புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இன்று (24.02.2025) மாலை இடம்பெற்ற விபத்து சம்பவம்...
கணேமுல்ல சஞ்சீவ் கொலை வழக்கில் புதிய வெளிப்பாடாக, கைது செய்யப்பட்ட அதுருகிரியா பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் துபாயில் பதுங்கியுள்ள கெஹெல்பத்தார பத்மேக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்ததற்கான தகவல்கள்...
ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி அமைத்துள்ள ஒன்பது கட்சிகளின் அணியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமும் ஒன்றாக இணைந்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. உள்ளூராட்சித்...
சுரேன் குருசுவாமி, தேர்தல் காலத்தில் தன்னை அவதூறுபடுத்தும் விதமாக செயல்பட்ட விந்தன் கனகரத்தின் மீது தொடரப்பட்ட அவதூறு மற்றும் நஷ்ட ஈட்டு வழக்கு இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண...
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) கலந்துரையாடலுக்கு வருமாறு தமிழரசு கட்சியின் பதில் தலைவர்...
நீண்ட காலங்களுக்குப் பிறகு நாட்டில் முதல் முறையாக ஒரு கிலோ பலயா மீனின் கொள்முதல் விலை 250 ரூபாவாக குறைந்துள்ளதாக சிலாபம் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், ஒரு...
வாகன விபத்தில் இருவர் படுகாயம் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் புது குடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கயஸ் வாகனமும் பரந்தன்...
"வீடுகளைக் கொளுத்தி அரகலய மூலம் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் எம்மிடம் இல்லை. ஜனநாயக வழியிலேயே எமது அரசியல் பயணம் தொடரும்." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...