Browsing: விளையாட்டுச் செய்திகள்

செஸ் விளையாட்டில் மிகப்பெரிய போட்டியான 2 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்று முன்தினம் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் ஆரம்பமானது. 45ஆவது தடவையாக…

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி கான்பூர் மைதானத்தில் நடக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கு…

வடமராட்சி கிழக்கு கழகங்களை உள்ளடக்கி உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு கழகம் நடத்திய செந்தமிழ் உதைப்பந்தாட்ட பிரிமியர் லீக் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று 12.09.2024 மாலை உடுத்துறை செந்தமிழ்…

இந்தியாவில் நடைபெறும் “4வது தெற்காசிய கனிஸ்ட நிலை தடகள செம்பியன்சிப் போட்டிகள் 2024”இன் ஆரம்ப நாளான நேற்று இலங்கை தடகள வீரர்கள் மூன்று தங்கம், மூன்று வெள்ளி…

புனோம் பென் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற AFC 2027 க்கான ஆசிய கிண்ண கால்பந்து தகுதிச் சுற்றின் பிளேஆஃப் சுற்று 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில்…

பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி புதிய உலக சாதனை படைத்து வெள்ளிப் பதக்கத்தை வென்ற தடகள வீரர் சமிதா துலான் நாட்டை வந்தடைந்தார். சர்வதேச…

லண்டன் கெனிங்டன் கியா ஓவல் விளையாட்டரங்கில் 26 வருடங்களின் பின்னர் மீண்டும் வெற்றிபெறும் முனைப்புடன் 219 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும்…

ரோயல்ஸ் ஸ்போர்ட்ஸ் குழுமத்துக்குச் சொந்தமான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இந்திய அணியின் முன்னாள் தலைவரும் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டை தலைமைப் பயிற்சியாளராக பல வருட ஒப்பந்தத்தில் நியமிப்பதாக…

காற்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை காற்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) படைத்துள்ளார். போர்த்துக்கல் (Portugal) நாட்டைச் சேர்ந்த…

இங்கிலாந்துக்கு எதிராக லண்டன், கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (06) ஆரம்பமாகவுள்ள மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் இலங்கை அணி விளையாடவுள்ளது. அத்துடன்…