Browsing: யாழ் செய்திகள்

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரியின் பரிசளிப்பு விழா நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த பரிசளிப்பு விழாவானது பாடசாலை அதிபர்…

யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களது 37வது ஆவது நினைவு தினம் இன்று (21) நினைவு கூரப்பட்டது. 1987 ஆம் ஆண்டு இந்திய…

யாழில் வீதியை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் முச்சக்கர வண்டி மோதி உயிரிழந்துள்ளார். கோப்பாய் – 3ஆம் கட்டை, கட்டைப்பிராயைச் சேர்ந்த குகபாலச்சந்திரன் சின்னத்தங்கச்சி (வயது 68)…

ஈழத்தமிழர்களை அரசியல் வெறுமை சூழ்ந்த காலத்துக்கோ, இனத்துக்கே அடையாளம் தந்த ‘தமிழ்த் தேசியத்தை’ கொள்கையாக வரித்து நாம் ஆரம்பித்த அரசியற் பயணத்தை, அதே தளத்தில் நின்று பிறழாத…

புத்தசாசன சமய விவகார மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் உள்ள கலாச்சார மத்திய நிலையங்களுக்கிடையில் நாடத்தபடும் பிரதீபா விருதுக்கான போட்டி நேற்றையதினம் அளவெட்டி அருனோதயா…

யாழ். மாவட்ட சிரேஷ்ட பெலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரியபண்டார அவர்களுக்கு கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இன்றையதினம்…

சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சுன்னாகம் சந்தைப் பகுதியில் நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட பிரச்சினையே வாள் வெட்டுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வாள்வெட்டுக்கு இலக்கானவர்…

கடந்த வாரம் பெலாரஸ் – லித்துவேனியா எல்லையில் ஒரு இலங்கை அகதியின் உடலை ஐரோப்பிய எல்லை பாதுகாப்பு காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவரிடம் தொலைபேசிகள் எதுவும் கண்டுபிடிக்க…

உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று(19.10.2024) மாலை அவர் சிகிச்சைக்காக…

யாழ்ப்பாணம் வடமராட்சி வட அல்வாய் மகாத்மா சனசமூக நிலைத்தின் சின்னத்தம்பி முருகேசு அறக்கட்டளையின் எழுகை கல்வி நிலைய தொடக்கவிழா இன்று பிற்பகல் 1:30 மணியளவில் அல்வாய் வடக்கு…