Browsing: யாழ் செய்திகள்

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த ஏ. மொஹமட் இல்யாஸ் நேற்றிரவு (22) காலமானார். திடீர் சுகவீனம் காரணமாக புத்தளம் அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில்…

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை சேர்ந்த அருட்தந்தை. றமேஸ் OMI அடிகளார் சமீபத்தில் Overseas Campus of Ceylon இல் முகாமைத்துவக் கற்கையில் தனது PhD கற்கையினை…

நேற்று இரவு 11.30 மணியளவில் நெல்லியடி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மது போதையில் வந்த ஒருவர் அங்கு பெற்றோல் நிரப்பும் பணியில் ஈடுபட்ட ஒருவர்…

யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களம் மீனவர்களுக்கான அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது இன்று (23)வடக்கு பருத்தித்துறை கடற்பரப்பிற்கு உயரே 09°55’N,080°42E ,09°55’N,080°36E, 09°51’N,080°42E, 09°51’N,080°36E, ஆகிய கடல் மைல்…

தேசிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் ஆசீருடன் தேசிய கத்தோலிக்க வெகுசன ஊடக மத்திய நிலையமும் தேசிய கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்திய தர்மபிரபாஸ்வர விருது…

யாழில் வீசிய பலத்த காற்று காரணமாக பாடசாலை ஒன்றில் மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று(22.08.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது, யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் உள்ள…

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி பிரதேச செயலகமும், தென்மராட்சி கலாசாரப் பேரவையும், சாவகச்சேரி பிரதேச சபையும் இணைந்து பண்பாட்டுப் பெருவிழா ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த…

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் அமைந்திருக்கும் 552 ஆவது இராணுவ படை முகாமிற்கு முன்னால் காணப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பனைகளுக்கு 21.08.2024 இன்று தீவைக்கப்பட்டுள்ளது மூன்றாவது முறையாக…

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள், யாழ்ப்பாணம் வணிகர் கழக பிரதிநிதிகளை நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். நேற்று பிற்பகல் யாழ் வணிகர் கழகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது…