28.4 C
Jaffna
September 19, 2024

Category : யாழ் செய்திகள்

இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

இலங்கை கடற்றொழிலாளர்கள் மூவர் தமிழ்நாட்டில் கைது.!

User1
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடற்கரையிலிருந்து கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் மூவர் எல்லை தாண்டிய குற்றத்திற்காக இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் துண்டிகிராம கடலில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (17) மாலை 2.00 மணியளவில்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

அடம்பன் கொடியாய் தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும்: விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

User1
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தன்னாட்சியை சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்டுவதற்கு தமிழ் மக்கள் அடம்பன் கொடியாய் மிடுக்குடன் அணிதிரள வேண்டும் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் கிருஷ்ணர் ஆறுமுகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தமிழரசுக் கட்சியின் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டம்!

User1
இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையின் ஏற்பாட்டில், தமிழ் பொது வேட்பாளரது மாபெரும் பரப்புரை கூட்டமானது இன்றையதினம் மூளாய் வேரம் பகுதியில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையின் தலைவர் ஈஸ்வரபாதம்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாருகளுடன் திருமலை ஊடகர்கள் சந்திப்பு

User1
யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்திய துணை தூதர அதிகாரிகள் மட்டும் திருகோணமலையில் உள்ள ஊடகவியலாளர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று  (17) மாலை திருகோணமலையில் உள்ள தனியார் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் இடம் பெற்றது. இதில் யாழ் துணை...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வடமராட்சி வல்லிபுரம் ஆழயவார் ஆலய சமுத்திர தீத்த  உற்சவம் 

User1
பிற்பகல் 3 மணியிலிருந்து விசேட பூசைகள் இடபெற்று அதனை தொடர்ந்து வசந்த மண்ட பூசை இடம் பெற்றது. அதனை தொடர்ந்து 5:14 மணியளவில் வல்லிபுரத்து ஆழ்வார் ஆஞ்சநேயர் முன்னேவர தொடர்ந்து விநாயகரும் அவரை தொடர்ந்து...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

மாவையும் மகனும் வடிவேல் பாணியில் செயல்படுகின்றனர் – தம்பி ராசா குற்றசாட்டு

User1
தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா அவருடைய மகன் கலை அமுதன் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணில் செயல்படுவதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராஜா குற்றச்சாட்டினார்.  நேற்று (17)...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தேசத்தின் இருப்புக்காக தமிழர்கள் திரட்சியாக பாெது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்

User1
தேசத்தின் இருப்புக்காக தமிழர்கள் திரட்சியாக பாெது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (16.09) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் சிறப்பு குழு கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

செப்-21 இல் மௌனப் புரட்சிக்கு அணியமாவோம் – யாழ் வடமராட்சி ஊடக இல்ல செயலாளர்  இரா மயூதரன் அழைப்பு !

User1
சிதறடிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீளவும் தமிழ்த் தேசியத்தின் வழியே தேசமாக ஒன்றிணைக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளர் முயற்சியானது தமிழர் ஒற்றுமையின் வாடிவாசலாகும். செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறப்போகும் மௌனப் புரட்சியில் விடுதலையின் விழுதுகளாக அணியமாவோம் என...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

அராலியில் பிறிமியர் லீக் சுற்றுப்போட்டி

User1
அராலி விளையாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சிறிகரனின் நண்பர்களின் நிதிப்பங்களிப்பில் பேரவையின் இணைப்பாளர் ப.தர்மகுமாரன் தலைமையில் விளையாட்டு வித்தகன் அமரர் இ.சிறிகரன் நினைவுக்கிண்ண சுற்றுப்போட்டி அராலி பிறிமியர் லீக் சுற்றுப்போட்டியாக நேற்றையதினம் நடத்தப்பட்டது. இறுதிப்போட்டியில் அராலி...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வடமராட்சி மண்ணில் பா.அரியநேத்திரன்!

User1
தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் வடமராட்சி மண்ணிற்கு இன்றைய தினம் (16) திங்கட்கிழமை விஜயம் செய்து தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது இல்லம் அமைந்திருந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டதை தொடர்ந்து பரப்புரைக்கூட்டத்திலும் பங்கேற்றிருந்தார். வடமராட்சிக்கு...