Browsing: யாழ் செய்திகள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ANFREL (Asian Network Free Elections) தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்று (13.09.2024) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும்…

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் ஒன்பதாம் நாள் சப்பைரத திருவிரழா பக்தி பூர்வமாக இடம் பெற்றது. மூல மூர்த்திக்கு விசேட…

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் கடந்த 09.09.2024 திங்கட் கிழமை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இதன்போது…

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் 320 வெளியீடும், பல்வேறு உதவிகள் வழங்கும் நிகழ்வும் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை…

ஜனாதிபதி ரணில் ராஜபக்ஸக்களுக்கு பயந்து தன்னுடைய காலத்தை செலவழித்தவர் பயந்தவர் அவர் தமிழர்களுக்கு எதுவும் தரமாட்டார் அவரை நம்பமாட்டேன் 13 தவிர வேறு எதுவும் தரமாட்டார்கள் எனவே…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அங்கத்தவரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியருமான கந்தப்பு கிரிதரன் மீது நேற்றிரவு கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்காகிய கந்தப்பு கிரிதரனை மீட்ட…

நெல்லியடி மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையின் கோரிக்கைக்கு அமைவாக, தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமம் ரூபா  550,000  நிதிப் பங்களிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் ஒன்று பொருத்தப்பட்டு …

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வூட்டும் பயிற்சி நெறியானது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் (11.09.2024) நடைபெற்றது. இப் பயிற்சி நெறியின் வளவளராக…

இன்றையதினம் வட்டுக்கோட்டையில் பாரதி வீதியானது திறந்து வைக்கப்பட்டது. வட்டு தென்மேற்கு பகுதியில் உள்ள குறித்த வீதிக்கு பாரதி வீதி என பெயர் சூடாடப்பட்டு அந்த வீதியானது திறந்து…

நடைபெற்று முடிந்த நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருந்திருவிழாக்காலத் தில் பக்தர்களால் தவறவிடப்பட்டு இதுவரை உரிமைகோரி பெற்றுக்கொள்ளப்படாத பொருள்கள் மாநகரசபையில் ஒப்படைக்கப் பட்டுள்ளன. (சிறு கைச்சங்கிலி 1,…