Browsing: உலக செய்திகள்

மனைவியின் பாதுகாப்புக்காக டுபாய் கோடீஸ்வரர் ஒருவர் தனித் தீவு ஒன்றை வாங்கியுள்ளார். மேலும் அந்தத் தீவின் மதிப்பு கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக இருக்கும்…

திருவிழாவின் போது புனித குளங்களில் நீராடிய 37 குழந்தைகள் உட்பட மொத்தம் 46 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பீகாரில் இடம்பெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக…

தியாகதீபம் திலீபன் அவர்கள் உயிரீகம் செய்த 37 ஆவது ஆண்டு நினைவுநாளை நினைவுகொள்ளும் விதமாக இன்று பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்கள்…

நவம்பர் 5 ஆம் திகதி நடக்க உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மீது அடுத்தடுத்து கொலை முயற்சிகள் நடந்து வருவது…

கண்டம் விட்டு கண்டம் பாயும் (ஐ.சி.பி.எம்) ரகத்தைச் சோ்ந்த ஏவுகணை ஒன்றை சீனா நேற்று புதன்கிழமை சோதித்துப் பாா்த்துள்ளது. அமெரிக்கா வரை சென்று தாக்குதல் நடத்தும் திறன்…

லெபனானில் இஸ்ரேல் திங்கட்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் பலி எண்ணிக்கை 558 ஐ தாண்டியிருக்கும் நிலையில், மக்களின் வீடுகளில் ஹிஸ்புல்லாக்களின் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை இஸ்ரேல்…

விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி நூற்றுக்கணக்கான விண்கற்கள் தினமும் கடந்து செல்கின்றன. சில விண்கற்கள் பூமியில் விழும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்துள்ளது. அதே நேரம் இதில் மிகப்பெரிய விண்கற்கள்…

கமலா ஹரிஸின் பிரசார அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும்கட்சியான ஜனநாயக…

தனது காதலியைக் கொலை செய்து வீட்டில் புதைத்த காதலனை 16 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தென் கொரியாவில் ஆண் ஒருவர் தனது காதலியைக் கொன்று, அவரது…

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய தேர்தல் வெற்றிக்கு சவுதி அரேபியாவின் முக்கிய தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதன்படி, இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர்…