Browsing: இலங்கை செய்திகள்

சர்வதேச நல்லொழுக்க தினத்தினை முன்னிட்டு வருடா வருடம் வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனமானது வறிய மக்களுக்கு பல்வேறு உதவி திட்டங்களை வழங்கி வருகின்றது. அந்த வகையில் இன்றையதினம் வலிகாமம்…

யாழில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணத்தினை கொள்ளையடித்த கொள்ளையர்களை 6 மணி நேரத்தில் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியேற்றகர் ஏ.எஸ்.ஜருள் தெரிவித்துள்ளார். புலம்பெயர் நாட்டிலிருந்து…

ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்காவும் அவரது அமைச்சரவையும் நாட்டில் 75 ஆண்டு புரையோடிப் போய் உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு எப்படியான பொறிமுறை ரீதியான தீர்வு தங்களால் முன்னெடுக்கப்படும்…

நவசக்தி நாயகிகளின் நவராத்திரி பூஜையின் முதல் நாள் பூஜை யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இப் பூஜை நிகழ்வில் அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம்…

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் மஹோற்சவ கொடியேற்றம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வேங்கட வரதராஜ பெருமாள் சீதேவி,…

சர்வதேச முதியோர் தின வாரத்தை முன்னிட்டு கோப்பாய் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வறுமை கோட்டுக்கு உட்பட்டு வாழும் தெரிவு செய்யப்பட்ட முதியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கோப்பாய் நவ…

இலங்கையைச் சேர்ந்த, ‘ஸ்லிட் நார்தன் யுனி’ நிறுவனமும், தமிழகத்தைச் சேர்ந்த, ‘ஸ்பேஸ் கிட்ஸ்’ நிறுவனமும் இணைந்து, செயற்கைக்கோள் தயாரிக்கும் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளன. ‘ஸ்பேஸ் கிட்ஸ் இண்டியா’…

யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவரை காணாமல் அவரது குடும்பத்தினர் தவிக்கின்றனர். அராலி வடக்கு பகுதியைச் சேர்ந்த தனபாலன் பகிதா (வயது 35) என்ற குடும்பப் பெண்ணே…

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இன்றைய தினம் (04) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என்பதை இந்திய வெளிவிவகார அமைச்சு நேற்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விஜயத்தின்…

யுக்திய நடவடிக்கையின் போது கைது செய்யப்பட வேண்டிய நபராக தவறாகக் கருதி, சட்டத்தரணி ஒருவரின் சாரதியை வீதியில் வைத்து கைவிலங்கிட்டு விசாரணை செய்ததற்காக சில பொலிஸ் அதிகாரிகள்…