Browsing: இலங்கை செய்திகள்

நுவரெலியா பெருந்தோட்ட மக்கள் அபிவிருத்தி நிறுவனம் ஊடாக வாய்வழிப் புற்றுநோய் பரிசோதனை மற்றும் குழந்தை பல் பராமரிப்பு நிகழ்ச்சிகள் 2024.10.18 – 2024.10.19 ஆகிய திகதிகளில் பெர்ன்லேண்ட்…

இன்று காலை சாமி மலைப் பகுதியில் உள்ள ஸ்டொக்கம் தோட்ட ஸ்காபிரோ பிரிவில் உள்ள அதி உயர் மின் மாற்றி பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில்…

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக இருந்த சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தனது…

களுத்துறை வடக்கு, வஸ்கடுவ பகுதியிலுள்ள கடலில் மூழ்கி இளைஞன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (17) இடம்பெற்றுள்ளது.…

யாழ். இணுவில், ஆச்சிரம வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா – நெளுக்குளம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே…

யாழில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் குடும்ப பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, வீரபத்திரர் கோயில் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய குடும்ப பெண்ணே இவ்வாறு…

காலி, பெந்தோட்டையில் நேற்றைய தினம் வீடொன்றில் இடம்பெற்ற விருந்தில் கலந்துக் கொண்ட கும்பல் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டது. இதன்போது மதுபான விருந்தில் கலந்து கொண்ட பெண் உட்பட…

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 750,000 அஞ்சல் மூல விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்காளர் பட்டியல்…

வட மாகாணத்தில் இன்று (18) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,…

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்தன. காட்டு யானைகள் மோதியதில் மூன்று எரிபொருள் தாங்கிகள் மற்றும் ஏனைய பெட்டிகளுடன்…