Browsing: இலங்கை செய்திகள்

இன்றையதினம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது சோமசுந்தரம்…

அபுதாபியிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (06) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ்…

புத்தளம் நுரைச்சோலைப் பகுதியில் பீடி இலைகளை கடத்த முற்பட்ட சிலர் தப்பியோடிய நிலையில், ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) நுரைச்சோலைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் நுரைச்சோலை…

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் இன்று (06.10.2024) கூடியது. நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில்…

மத்திய மலை நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவிவருகிறது. இம் முறை இப் பகுதியில் உள்ள காசல்ரீ, மவுசாகல மற்றும் கென்யோன் ஆகிய நீர்…

இலங்கையில் இடம்பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தூய அரசியலுக்காக பெண்கள் மற்றும் இளைஞர்கள் பங்குபெற்றுவதை மேம்படுத்துவதற்கான மாவட்டமட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று மட்டக்களப்பு தனியார் விடுதியில்…

திருகோணமலையில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சுவிட்சர்லாந்து பேர்ன் மாவட்டம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி, சமூகநலம், பண்பாடு அறப்பணி மையத்தினால் சனிக்கிழமை (05.10.2024) வாழ்வாதார உதவியானது வழங்கப்பட்டது.…

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2023ம் ஆண்டிற்கான 28 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா நேற்று சனிக்கிழமை (05) மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்று வருகின்றது. கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர்…

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரி 10 ரூபாவினாலும், ஒரு…

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் கடந்த (4.10.2024) இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போராளி இன்று 06.10.2024 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.…