Browsing: இலங்கை செய்திகள்

ஜே.வி.பியினர் தங்களை மார்க்சியவாதிகளாகக் காட்டிக்கொண்டு பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வருகின்றனர். இனங்களுக்கிடையே கலைஞர்களின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 2003ஆம் ஆண்டு கொழும்பு…

சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுப்பவர்களையும் சுயநலன்களுக்காக செயற்படுகின்றவர்களையும் மக்களுக்காக உழைப்பவர்களையும் மக்கள் இனங்கண்டுள்ளனர். அதனால் நடைபெறவுள்ள தேர்தலானது தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானதொன்றாக இருக்கின்றது என ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம்…

கும்புக்கெடே – பன்னெக்கம நெலவ வீதியில் கும்புக்வெவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் நெரியாவ, கும்புக்கெடே…

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் மாபோல பிரதேசத்தில் சட்டவிரோதமாக முச்சக்கரவண்டி ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 9 பேர் இன்று திங்கட்கிழமை (28) அதிகாலை கைது…

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்துக்கு சொந்தமான 23 குரல் பதிவு கருவிகள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. பரீட்சை திணைக்களம் தொடர்பாக கணக்காய்வு அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள…

உள்ளூர் சந்தையில் முட்டை விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கத்தின் அறிக்கையின்படி, இன்று (28) சிவப்பு முட்டை ஒன்று 35 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது.…

சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் என கடந்த காலங்களில் இனங்காட்டியவர்கள் என்ன செய்தார்கள்? முஸ்லிம்களின் பிரச்சினைகளின் போது பயணித்தார்களா? என ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை…

பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேவாலமுல்ல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர். கைது…

இம்முறை தேர்தலில் வெற்றியீட்டி ஆளுநர் தரப்பிலோ எதிர் தரப்பிலோ பாராளுமன்ற உறுப்பினரானால் மக்கள் குறைகளை தீர்த்து வைப்பேன் என்றும் மீண்டும் ஒரு முறை சந்தர்ப்பம் தாருங்கள் என…

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போகஸ் சந்தி பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது…