Browsing: இலங்கை செய்திகள்

”நாட்டிலுள்ள 14 இலட்சம் அரச ஊழியர்களின் மூளைகளும் சலவை செய்யப்பட்டுள்ளன எனவும், பொய்யான வாக்குறுதிகளால் அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் எனவும்” நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்…

யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒஸ்மானியா கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களின் மாதிரி சந்தை (04.09.2024) காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது  மாணவர்களுக்கு பொருட்களின் விலை மற்றும் பணத்தின்…

திருகோணமலை ,தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீரா நகர் கிராம சேவகர் பகுதியில் வீடொன்று இன்று (04) தீப்பற்றியதில் முற்றாக எரிந்து நாசமாக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் வாடகைக்காக வசித்து…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளதுடன், அது தொடர்பான நற்செய்திகள் கிடைத்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்…

மாதகலில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்கள் பயணித்த படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் ஒருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளதுடன் மற்றையவர் காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் குறித்து…

எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தவகையில் வாக்காளர் அட்டைகள் தயாரிக்கும் பணிகள் யாவும் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் இன்று நாடுபூராகவும்…

லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு முன்பாக சிகிச்சைக்காக தமது குழந்தைகளை சுமந்து வந்த தாய்மார்கள் மற்றும் பொதுமக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று புதன்கிழமை (4) முன்னெடுக்கப்பட்டது. …

எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள 9ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆரம்பமாகியது.  அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்திலும் வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக…

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு…

தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.3.50 கோடி அபராதம் விதித்துள்ள இலங்கை அரசின் வாழ்வாதார ஒழிப்பு சதிக்கு மத்திய அரசு உடனே முடிவு கட்ட வேண்டும்…