28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

வி.தீபன்ராஜ் நுவரெலியாவில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்!

எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள 9ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆரம்பமாகியது. 

அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்திலும் வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக ஆரம்பமாகி நடைபெற்றுவருவதுடன் நுவரெலியா தலைமை பொலிஸ்நிலையத்தில் பொலிஸ்உத்தியோகத்தர்கள் தமது தபால்வாக்குகளை அளித்திருந்தனர்.

இதேவேளை இன்றையதினம் மாவட்டச்செயலகங்கள், தேர்தல்அலுவலகங்கள், பாதுகாப்புதரப்பு ஆகியோர் தமது தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாளையும் தபால்மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Related posts

சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டம் – கிளிநொச்சியில் ஏழுபேர் கைது..!

sumi

வீடு வீடாக சென்று தேர்தல் பிரசாரம் செய்ய தடை !

User1

பாரதியின் வடமாகாண வெற்றிக்கிண்ணம் சென்மேரிஸ் வசம்

User1

Leave a Comment