Browsing: இலங்கை செய்திகள்

எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று…

நாட்டில் இருவேறு பிரதேசங்களிலிருந்து பல கோடி ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்களுடன் ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருகோணமலை – பூநகர் பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…

நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாக பாரிய திட்டம் செயல்படுத்தப்படும். இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம்…

கோட்டாபய ராஜபக்சவின் பலவீனமான அம்சமே மொட்டுக்கட்சியின் திட்டங்களுக்கு தடையாக அமைந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இதன்போது கட்சி அலுலகத்தில் ஊடகவியளாளர்களிடம் மேலும் கருத்து தெரிவித்த…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரலாற்றில் மிகவும் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற ஜனாதிபதியாவார் என்று முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன(Dr Rajitha Senaratne)…

கிளிநொச்சி மாவட்டத்தின் தருமபுரம் பகுதியில் நெத்திலி ஆற்றம் கரையில் அமர்ந்து அடியார்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்றைய தினம்…

இரத்தினபுரி நகரில் 102 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது…

திருகோணமலை மாவட்டத்திலிருந்து சர்வததேச உதைபந்தாட்ட போட்டிக்கு (2024/08/17) இந்திய பயணமாகும் கிண்ணியா தேசிய பாடசாலையின் மாணவர்கள்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முக்கியமான மூன்று வேட்பாளர்கள் களமிறங்கி தேர்தல் பிரச்சாரப் பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில் தலைமை தெரிவு செய்யும் வேட்பாளருக்கு நாம் வாக்களிக்க தயாராக உள்ளதாக…

வீழ்ச்சியிலிருந்த நாட்டை மீட்சிபெற செய்த செயல் வீரர் ரணில். அந்தவகையில் மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என உறுதியான நம்பிக்கை தெரிவித்த ஈழ…