27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தின் தருமபுரம் பகுதியில்தேர் திருவிழா

கிளிநொச்சி மாவட்டத்தின் தருமபுரம் பகுதியில் நெத்திலி ஆற்றம் கரையில் அமர்ந்து அடியார்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்றைய தினம் 18.08.2024காலை 10 மணியளவில் அடியார்கள் குடை சூழ வடம் பிடித்து தேர் திருவிழா மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.

Related posts

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் மூன்று யுவதிகள் கைது

User1

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தென்னிலங்கை மக்களுக்கு ஏற்படும் அச்சம்

User1

கருணாரத்ன பரணவிதான பதவிப் பிரமாணம் !

User1

Leave a Comment