கிளிநொச்சி மாவட்டத்தின் தருமபுரம் பகுதியில் நெத்திலி ஆற்றம் கரையில் அமர்ந்து அடியார்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்றைய தினம் 18.08.2024காலை 10 மணியளவில் அடியார்கள் குடை சூழ வடம் பிடித்து தேர் திருவிழா மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.
previous post
Related posts
- Comments
- Facebook comments