Browsing: இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் நடைபெறும் நிகழ்வு. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள்…

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் இன்று(4.10.2024) மாலை 6 மணி அளவில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மாமுனையிலிருந்து தாளையடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும்…

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.இந்தியப் பிரதமர் சார்பில் இந்த அழைப்பிதழை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்…

வலிகாமம் மேற்கு பிரதேச சபையினரால் வீதி விளக்குகள் பொருத்தும் பணிகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டன. புதிதாக வீதி விளக்குகள் பொருத்தல், பழுதடைந்த வீதி விளக்குகளை திருத்தல் போன்ற பணிகள்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (03.10.2024) பிற்பகல் 2.30…

கல்லூண்டாய் பகுதியில் உள்ள கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் பகுதிக்கு தீ வைத்ததனால் இன்று காலை குறித்த வீதியில் பயணித்த முதியவர் ஒருவர் மயக்கமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து…

மூதூர் பொலிஸ் பிரிவின் இருதயபுரம் பகுதியில் உள்ள தென்னைமரத் தோட்டமொன்றிலிருந்து நேற்று வியாழக்கிழமை காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்…

அம்பாந்தோட்டை மத்தல, அலுத்கம்ஆர, அனுக்கங்கல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்தல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (03) மாலை…

நாட்டில் இன்ஃப்ளூவன்சா தொற்று பரவி வருவதால், அது தொடர்பான அறிகுறிகள் உள்ள சிறுவர்களுக்கு முகக் கவசம் அணிவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என கொழும்பு ரிட்ஜ்வே…

யாழ்ப்பாண பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் நேற்று காலை சிரமதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. சுகாதார தரப்பினர், பொலிஸ், இராணுவத்தினரின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நடவடிக்கையின் போது பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டதுடன்…