Browsing: இலங்கை செய்திகள்

கிளிநொச்சி தபால் நிலையத்தில் தபால் விநியோகஸ்தர் ஒருவரை அச்சுறுத்தி 34 குடும்பங்களின் வாக்கு அட்டைகளை திருடிய நபரொருவர் நேற்று (10) கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொலவை நியமித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இந்த நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்பட்டது.

பாடசாலை அதிபர் அடித்ததில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதிபரை இடமாற்றம் செய்ய கோரி போராட்டம் நடத்தியுள்ளனர். நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையொன்றில் இம்முறை ஐந்தாமாண்டு புலமைப்…

பதுளை பசறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பதுளை பசறை வீதியில் பதுளை முத்தியங்கனை விகாரைக்கு அருகாமையில் கார் ஒன்று வேக…

400 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு கண்டி மேல் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (10) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கண்டி யட்டிநுவர வீதியில் வைத்து குறித்த நபர்…

குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய எதுன்கஹகொடுவ முஸ்லீம் மத்திய கல்லூரியின் ஊடகப் பிரிவின் அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் சின்னம் அணிவிக்கும் நிகழ்வு நேற்று (10) நடைபெற்றது. கல்லூரி அதிபர்…

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பாலின சமூகத்தினரின் தேர்தலில் ஒரு பாலின சமூகத்தினரின் வசதிக்காக வாக்களிப்பு நிலையங்களில் ஆண்களும் பெண்களும் கலப்பு வரிசையில் நிறுத்தப்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள்…

புனோம் பென் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற AFC 2027 க்கான ஆசிய கிண்ண கால்பந்து தகுதிச் சுற்றின் பிளேஆஃப் சுற்று 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில்…

பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி புதிய உலக சாதனை படைத்து வெள்ளிப் பதக்கத்தை வென்ற தடகள வீரர் சமிதா துலான் நாட்டை வந்தடைந்தார். சர்வதேச…

அடுத்த 10 வருடங்களுக்குள் 20 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் தன்னிடம் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தளையில்…