28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

பதுளை வீதியில் கோர விபத்து – இருவர் காயம்

பதுளை பசறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பதுளை பசறை வீதியில் பதுளை முத்தியங்கனை விகாரைக்கு அருகாமையில் கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த விபத்து இன்று ( 11) காலை 10 .30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் காரின் சாரதியை பதுளை போக்குவரத்து பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் 

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வவுனியாவில் 285,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்

User1

இராஜாங்க அமைச்சர் பதவி நியமனம்!

User1

நாட்டின் நிலைக்கு தம்மைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளுமே பொறுப்பு: ரணில் பகிரங்கம்

User1

Leave a Comment