28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

தேர்தலில் ஒரு பாலின சமூகத்தினர் வாக்களிக்கும் முறை குறித்து வெளியான அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பாலின சமூகத்தினரின் தேர்தலில் ஒரு பாலின சமூகத்தினரின் வசதிக்காக வாக்களிப்பு நிலையங்களில் ஆண்களும் பெண்களும் கலப்பு வரிசையில் நிறுத்தப்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு பாலின சமூகத்தின் வாக்காளர்கள் வாக்களிக்கும் போது ஏற்படும் அசௌகரியத்தை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

க.பொ.த சாதாரணதர மற்றும் க.பொ.த உயர்தர கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு யாழில் மாபெரும் கல்விக் கண்காட்சி!

User1

தமிழர் பகுதியில் சற்று முன் மற்றுமொரு கோர விபத்து-பயணிகளின் கதி..!{படங்கள்}

sumi

மாகாண முறைமைக்கு, அதிகாரங்களோ அதிகாரப் பகிர்வோ வழங்க மறுக்கும் வேட்பாளர்கள்

User1

Leave a Comment