Browsing: Uncategorized

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (15) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…

எந்தவொரு முறையிலும் உடல் ரீதியிலான தண்டனையை தடை செய்யும் வகையில், தண்டனைச் சட்டம் திருத்தப்பட்டு, அதற்கு உரிய சட்டத்தை உருவாக்குவதற்காக கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக்…

விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் சீருடைகளை வைத்திருந்த நபர் ஒருவர் தெவிநுவர பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கபுகம மாவட்டம், ஹெனகெதர பிரதேசத்தைச் சேர்ந்த…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) ஆரம்பமாகவுள்ளது. இலங்கை முழுவதும் 2,849 மையங்களில் காலை 09:30 மணிக்கு பரீட்சை தொடங்கவுள்ள நிலையில் மொத்தம் 323,879…

தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேந்திரனை ஆதரித்து மாபெரும் பொதுக் கூட்டம் திருகோணமலை வெலிக்கடை தியாகிகள் அரங்கு கடற்கரை பகுதியில் (14) இடம்பெற்றது. அரசியல் ஆய்வாளர் ஆ.…

நாடாளவிய ரீதியில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை (15.09.2024) காலை 9.30 முதல் நண்பகல் 12.15 வரை நடைபெறவுள்ளது. இப் பரீட்சையானது யாழ்ப்பாண மாவட்டத்தில் 95…

செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாட்டின் முஸ்லிம் வாக்காளர்களுடன் எழுத்து மூலம் உரையாடுவதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பெரும் பேராக கருதுகிறேன்.…

ஆபிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் இந்த நோய் பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். கடந்த வாரம் மட்டும் 107 பேர்…

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள பாடசலையொன்றில் மாணவர்களின் முகத்தைப் பார்த்து அனைவரும் வியப்படைகின்றனர். ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் டி ஏ வி பாடசாலை உள்ளது, அங்கு…

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,828 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் 28 முறைப்பாடுகள் வன்முறைச் செயல்கள் தொடர்பிலும், மேலும் 3,720 முறைப்பாடுகள் தேர்தல்…