28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

தீயில் எரிந்த கொஸ்லந்த வனம்

கொஸ்லந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்லந்த வனப்பகுதியில் நேற்று மாலை பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் வனப்பகுதி முழுவதும் தீ பரவியதால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி அழிவடைந்துள்ளது.

பிரதேசத்தில் நிலவும் அதிக வரட்சியான மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக தீ வேகமாக பரவியுள்ளது. இன்று காலையில் தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

புதிய விண்ணப்பங்கள் கோரல்.!

sumi

அரச உத்தியோகத்தர்களின் வாக்குகளால் முன்னிலையில் ரணில்

User1

க.பொ.த சாதாரணதர மற்றும் க.பொ.த உயர்தர கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு யாழில் மாபெரும் கல்விக் கண்காட்சி!

User1

Leave a Comment