28.4 C
Jaffna
September 19, 2024

Author : User1

1403 Posts - 0 Comments
Uncategorizedஇலங்கை செய்திகள்

இலங்கையின் கல்வியமைச்சர் தொடர்பில் மாணவன் வழங்கிய சுவாரஸ்ய பதில்

User1
இலங்கையின் கல்வி அமைச்சர் யார்? என்ற கேள்விக்கு கொழும்பில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றின் மாணவன் அளித்த பதில் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது குறித்த பாடசாலையின் தவணைப் பரீட்சையில் இந்த கேள்வி இடம்பெற்றிருந்தது குறித்த பரீட்சைக்கு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

இலங்கை கடற்றொழிலாளர்கள் மூவர் தமிழ்நாட்டில் கைது.!

User1
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடற்கரையிலிருந்து கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் மூவர் எல்லை தாண்டிய குற்றத்திற்காக இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் துண்டிகிராம கடலில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (17) மாலை 2.00 மணியளவில்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

அடம்பன் கொடியாய் தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும்: விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

User1
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தன்னாட்சியை சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்டுவதற்கு தமிழ் மக்கள் அடம்பன் கொடியாய் மிடுக்குடன் அணிதிரள வேண்டும் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் கிருஷ்ணர் ஆறுமுகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
Uncategorizedஇலங்கை செய்திகள்

14 இலட்சம் கப்பம் பெற்ற பொலிஸார் கைது !

User1
கொழும்பு 15 பிரதேசத்தில் வீடொன்றில் அச்சுறுத்தி 14 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற 04 பொலிஸ் உத்தியோகத்தர்கள் முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புளூமண்டல் பொலிஸில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு சார்ஜன்ட் மற்றும்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

வைத்தியசாலைகளில் 40 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு !

User1
வைத்தியசாலைகளுக்கு தேவையான 40 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் இந்த நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 300 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்ட போதிலும் இதுவரையில் அவை...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

இவ்வருடம் இது வரை 38,167 டெங்கு நோயாளர்கள் பதிவு !

User1
நாட்டில் தற்போது டெங்கு நோய் அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடம் 38,167 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தில்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

தங்கத்தின் விலை அதிகரிப்பு !

User1
கொழும்பு, செட்டியார் தெருவின் தகவல்களுக்கு அமைவாக கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்று (18) அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 2,09,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தமிழரசுக் கட்சியின் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டம்!

User1
இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையின் ஏற்பாட்டில், தமிழ் பொது வேட்பாளரது மாபெரும் பரப்புரை கூட்டமானது இன்றையதினம் மூளாய் வேரம் பகுதியில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையின் தலைவர் ஈஸ்வரபாதம்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாருகளுடன் திருமலை ஊடகர்கள் சந்திப்பு

User1
யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்திய துணை தூதர அதிகாரிகள் மட்டும் திருகோணமலையில் உள்ள ஊடகவியலாளர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று  (17) மாலை திருகோணமலையில் உள்ள தனியார் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் இடம் பெற்றது. இதில் யாழ் துணை...
இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

வவுனியாவில் 9000 சுவரொட்டிகள் பொலிஸாரால் நீக்கம்

User1
எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி பிரச்சாரத்திற்கான நாள் இன்று(18) எனவே இன்றிலிருந்து தேர்தல் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான பாதைகள் சுவரொட்டிகளை காட்சிப்படுத்துவது தேர்தல் சட்ட விதிமுறை மீறல்...