நிட்டம்புவ – ருவன்வெல்ல வீதியின் கோனகல பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (21) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின்போது வாகனத்தின் பின்இருக்கையில் பயணித்த பெண்ணும், அவரது குழந்தையும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி 3 மாதமேயான பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தை கோனகல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளில் ருவன்வெல்ல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Posts
200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்!
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகி வருகிறது.இதனால் தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்,...
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள வளாகங்களில் தேங்கியுள்ள இலக்க தகடுகள்!
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டு, இதுவரை பெற்றுக்கொள்ளப்படாத வாகன இலக்கத் தகடுகளை ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு மோட்டார் வாகன...
கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!
கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 40 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாயை மோசடி செய்த நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை அதிகாரிகளால் கைது...
மாணவர்களிடையே பரவும் வைரஸ் குறித்து அச்சமடைய வேண்டாம்!
பாடசாலை மாணவர்களிடையே பரவும் வைரஸ் மெனிஞ்சைடிஸ் (Viral Meningitis) நோய் நிலைமை குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பிரதான தொற்றுநோயியல் நிபுணர் விசேட வைத்தியர்...
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு அவசர எச்சரிக்கை!
நாடளாவிய ரீதியில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ள எச்சரிக்கைப் பலகைகளில் உள்ள அறிவுறுத்தல்களைத் துல்லியமாகப்...
அருச்சுனா எம்.பியிடம் சட்டவிரோத துப்பாக்கி – வெளிப்படுத்தும் சட்டத்தரணி உமாகரன் இராசையா!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட துப்பாக்கியானது நீதிமன்றத்தால் மீளப் பெறப்பட்டு வழக்கு இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் அவரிடம் மேலும் ஒரு சட்டவிரோத துப்பாக்கி இருக்கிறது...
வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு அவசர அறிவிப்பு!
தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரதான உள்நுழையும் பாதைகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில வீதிகள் வெள்ள நீரில் மூழ்கும்...
சிறுமியை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிக்குவுக்கு பிணை!
சிறுமி ஒருவரைத் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு பிணை வழங்கபட்டுள்ளது. நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் அவரை விடுவிக்குமாறு...
அம்பலாந்தோட்டை கொ*லைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது
அம்பலாந்தோட்டை, மாமடல, பொகுட்டயாய பிரதேசத்தில் நபரொருவரின் கழுத்தை துண்டித்து கொ*லை செய்து, அவரது தலையை மாமடல சந்தியிலுள்ள சிலையொன்றில் தொங்கவிட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்....
வடக்கில் எந்தவொரு மாணவனது கல்விக்கும் வறுமை தடையாக அமையக் கூடாது – மாகாண ஆளுநர் தெரிவிப்பு.
வடக்கு மாகாணத்திலுள்ள எந்தவொரு மாணவனது கல்விக்கும் வறுமை தடையாக அமையக் கூடாது என மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்த்துள்ளார். வறுமையால் கல்வியைக் கைவிடும் நிலைமை எந்தவொரு பிள்ளைக்கும்...










