அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும் தொடங்கும் சூழல் நிலவுவதாக ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா எந்த ஒரு உடன்படிக்கையையோ அல்லது ஒப்பந்தத்தையோ மதிப்பதில்லை, ஏதேனும் முட்டாள்தனமான செயலில் ஈடுபட முயன்றால் அதை எதிர்கொள்ள முழுத் தயார் நிலையில் இருப்பதாகவும் ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானிய மத்திய கட்டளையகத்தின் சிரேஷ்ட அதிகாரி முகமது ஜாபர் அசாதி இவ்வாறு எச்சரித்துள்ளார்
Related Posts
ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றுவோம்.!
ஈரான் - அமெரிக்கா இடையேயான போர்ப்பதற்றம் உலகளவில் அதிகரித்திருக்கும் நிலையில், ஈரானில் இருந்து தாயகம் திரும்பும் அமெரிக்க கடற்படை ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றிவிடலாம் என்றும்...
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பெர்முடா சென்றடைந்தார் மன்னர் சார்லஸ் III
பிரிட்டன் மன்னர் King Charles III தனது ஆட்சிக்காலத்தின் முதல் வெளிநாட்டு பிரிட்டிஷ் ஆட்சி பகுதியாக Bermuda தீவுக்குச் சிறப்பு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம், அவர்...
பீட்டர் கே நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்!
பிரபல நகைச்சுவை நடிகர் பீட்டர் கே (Peter Kay) நடித்த நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த யூட்டிலிட்டா அரீனா பர்மிங்காம் ( Utilita Arena Birmingham) அரங்கில் சந்தேகத்திற்கிடமான...
ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகம் மீது உக்ரைன் தாக்குதல்: அவசரநிலை பிரகடனம்!
உக்ரைன் போர் ஐந்தாவது ஆண்டாகத் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான டுவாப்ஸ் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில்...
பாலஸ்தீனியர்களை இடம்பெயரச் செய்ய பெண்கள் மீது பாலியல் வன்முறையை கட்டவிழ்க்கும் இஸ்ரேல் – ஐநா நிபுணர்கள் குழு கவலை!
பாலஸ்தீனியர்களின் உயிரை விட அரசியல் லாபம், ராணுவ வியூகங்கள் மற்றும் பொருளாதார நலன்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இஸ்ரேலின் பாலியல் மற்றும் பாலின வன்முறையானது பாலஸ்தீனிய சமூகத்தை...
அமெரிக்க இராணுவத்தில் AI புரட்சி: 7 முன்னணி நிறுவனங்களுடன் பென்டகன் அதிரடி ஒப்பந்தம்!
அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன், நாட்டின் உயர்மட்டப் பாதுகாப்பு வலைப்பின்னல்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காக உலகின் முன்னணி ஏழு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை...
ட்ரம்ப் அதிருப்தி: ஈரான் நிபந்தனைகள் ஏற்க முடியாதவை என அறிவிப்பு!
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரான் முன்வைத்த சமீபத்திய பேச்சுவார்த்தை முன்மொழிவு குறித்து தான் திருப்தியடையவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சமாதான உடன்படிக்கையை...
சீனாவுக்கான பதிலடியாக கருதப்படும் கிரேட் நிகோபார் திட்டம் பற்றி ராகுல் விமர்சனம் – பாஜக கூறுவது என்ன?
இந்தியாவின் சுமார் 81,000 கோடி மதிப்புள்ள கிரேட் நிகோபார் திட்டம் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல்காந்தி விமர்சித்துப்...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அம்ப்ரிஷ்!
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளரான ஷிவம் மாவி இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து...
கோஹினூர் வைரம் ‘தென்னிந்திய கோவிலில்’ இருந்து முகலாயர் வசமாகி, பிரிட்டன் சென்றது எப்படி?
அது 1849ஆம் ஆண்டு, மார்ச் 29ஆம் தேதி. பத்து வயதான மகாராஜா துலீப் சிங், கோட்டையின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஷீஷ் மஹாலுக்கு அழைத்து வரப்பட்டார். அவரது...










