• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 3, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

சந்திரசேகரன் குழுவின் யாழ்ப்பாண சித்து விளையாட்டுக்கள் விரைவில் வெளியாகும்.!

Mathavi by Mathavi
April 18, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
சந்திரசேகரன் குழுவின் யாழ்ப்பாண சித்து விளையாட்டுக்கள் விரைவில் வெளியாகும்.!
Share on FacebookShare on Twitter

தமது ஆட்சியில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவோம், ஊழல் மோடிகளை இல்லாதொழிப்போம், சமூக சீர்திருத்தங்களை செய்வோம் என்று கூறிவரும் சந்திரசேகரன் குழுவினர் யாழ்பாணத்தில் பல கிராமங்களிலும் சமூக சீர்கேடாக பல விளையாட்டுக்களை செய்கின்றார்கள்.

அவர்களது இந்த சித்து விளையாட்டுக்கள் விரைவில் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் வெளியாகும் என வலிகாமம் கிழக்கின் முன்னாள் தவிசாளர் நிரோஸ் சவால் விடுத்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (17) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த அவர் மேலும் கூறுகையில்,

ADVERTISEMENT

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதியின் பிரசாரப் பேச்சுக்கள் மிகவும் கீழ்த்தரமானதாகவும் மக்களை அச்சுறுத்துவதாகவும் இருக்கின்றன.

குறிப்பாக தன்னுடைய அரசின் கீழ் உள்ளூராட்சி மன்றங்கள் வந்தால்தான் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மிரட்டலாக கூறுகின்றார்.

இது அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் அச்சுறுத்தும் அரசியல் கலாசாரத்தை காட்டுகின்றது. அதுமட்டுமல்லாது மக்களையும் தனித்துவமான சபைகளினதும் அதிகாரங்களை அச்சுறுத்துவதாகவும் இருக்கின்றது.

இவ்வாறு சிறுமைத்தனமாக ஜனாதிபதி செயற்படுவது வெட்கக் கேடானது.

உள்ளூராட்சி மன்றங்கள் அரசின் எடுபிடிகள் அல்ல. அவை உள்ளூர் வளங்களை கொண்டு மக்கள் தமது பிரதேசத்தின் ஆளுகையை முன்னெடுக்கும் ஒரு அபிவிருத்திக்கான அரசியல் கட்டமைப்பு.

மக்களிடம் பெறும் சோலை வரியாலும், முத்திரை தீர்வை வரியாலும், நீதிமன்ற குற்றத் தண்டப்பணங்கள், சந்தை குத்தகைகளூடாக கிடைக்கும் வருமானங்கள் கடைத் தொகுதிகளின் வரிகளூடாக கிடைக்கும் பெரு நிதிகளே சபைகளின் நிதி பெறும் வழிகளாக இருக்கின்றன.

அந்த வகையில் உள்ளூராட்சி மன்றங்கள் தத்தமது வளங்களை கொண்டுதான் நிதியை ஈட்டி தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனவே தவிர மத்திய அரசின் தயவில் உள்ளூராட்சி மன்றங்களும் செயற்படவில்லை என்பதை அனுரவும், அவருடைய நாடளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தெரிந்துகொள்ளவேண்டும்.

ஒரு உள்ளூர் அதிகார சபையின் ஆளுகைக்குள்ளேயே அப்பிரதேசத்தின் அனைத்து செயற்றிட்டங்களும் அவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் கொண்டது.

உள்ளூராட்சி மன்றங்கள் தனித்துவம் கொண்டவை. சபைகள் ஒவ்வொன்றும் ஒரு குட்டி அரசாங்கம். அதன் தவிசாளருக்கு அப்பிரதேச சபையின் உச்ச அதிகாரம் இருக்கின்றது.
இதில் மக்கள் தெளிவுற வேண்டும்.

மேலும் சமூக நலன்புரி திட்டங்களை வழங்குவதாக கூறி சர்வதேச நாடுகளிடம் இருந்து வரும் பல நூறு மில்லியன்களை பெற்று வெளிவிவகார அமைச்சு என்ற போர்வையில் அதனூடாக சபைகளுக்கு நிதிகளை விடுவிக்கும் முறையை கையாண்டு வருகின்றன.

அதன்படி தற்போது கிடைக்கும் நிதியை மத்திக்கு கையகப்படுத்தவே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

இதேவேளை பல பொய்களை கூறி மக்களை ஏமாற்றிய அனுர அரசு, அதில் தோல்விகண்டு இயலாமல் போனதால் இப்போது அச்சுறுத்தும் செயற்பாடாக தன்னை முன்னெடுக்க முயல்கின்றது.

அது மட்டுமல்லாது சந்திரசேகரன் குழுவினர் பலூன் ஊதிக்கொண்டிருக்கும் ஒரு சிறு பிள்ளைகள்.

இந்த பால்குடிகள் ராஜபக்சர்கள் கூட செய்யாத அடக்கு முறைகளையும், அனியாயங்களையும் அட்டூழியங்களையும் செய்கின்றனர்.

எனவே மக்கள் இதில் தெளிவாக இருப்பது அவசியம். அதுமட்டுமல்லாது தமிழ் மக்களின் பிரதேசங்களில் காலூன்றினால் அது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த இருப்பையும் இல்லாது செய்துவிடும் என்றும் தெரிவித்திருந்தார்.

Thinakaran
412 726.2K
  • Videos
  • Playlists
  • தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி!
    தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி! 2 days ago
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 4 days ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 5 days ago
  • 399 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      பல வருடங்களாக திருத்தப்படாத வீதி ; திருத்தும் பணி ஆரம்பம்..!

      பல வருடங்களாக திருத்தப்படாத வீதி ; திருத்தும் பணி ஆரம்பம்..!

      by Thamil
      June 2, 2025
      0

      "வவுனியா - கூமாங்குளம், நூலக வீதி 12 மில்லியன் ரூபாய் நிதியில் திருத்த பணிகள் ஆரம்பித்துள்ளதாக" தேசிய மக்கள் சக்தியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்....

      புதூர் நாகதம்பிரான் ஆலய பிரதான வீதி திருத்தம்..!

      புதூர் நாகதம்பிரான் ஆலய பிரதான வீதி திருத்தம்..!

      by Thamil
      June 2, 2025
      0

      வரலாற்று சிறப்புமிக்க வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பிரதான வீதிக்கு காப்பற் இடும் பணியினை இன்றைய தினம் (02) வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது....

      இயங்காமல் காணப்படும் மகப்பேற்று விடுதி ; மீள இயக்குவதற்கு முயற்சி..!

      இயங்காமல் காணப்படும் மகப்பேற்று விடுதி ; மீள இயக்குவதற்கு முயற்சி..!

      by Thamil
      June 2, 2025
      0

      மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மகப்பேற்று விடுதி இயங்காமல் காணப்படுகின்றது. இதனால் அப்பிரதேசத்தில் இருக்கும்...

      கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது..!

      கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது..!

      by Thamil
      June 2, 2025
      0

      கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவர் இன்று (02)) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் இருந்து இன்று நாடு திரும்பிய...

      ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்..!

      ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்..!

      by Thamil
      June 2, 2025
      0

      ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு வவுனியாவில் இன்று (02) இடம்பெற்றது. வவுனியா இரண்டாம்...

      ஜனநாயக தேசியக் கூட்டணி உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு..!

      ஜனநாயக தேசியக் கூட்டணி உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு..!

      by Thamil
      June 2, 2025
      0

      ஜனநாயக தேசியக் கூட்டணியின் சார்பில் வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு வவுனியாவில் இன்று (02) மாலை இடம்பெற்றது. வவுனியா மாவட்ட...

      திருகோணமலையில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்..!

      திருகோணமலையில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்..!

      by Thamil
      June 2, 2025
      0

      வடக்கு கிழக்கில் மக்களின் காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து இன்று (02) மாலை திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று...

      பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை..!

      பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை..!

      by Thamil
      June 2, 2025
      0

      குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தொடர்பான விசாரணை...

      ஒட்டுசுட்டானில் இடம்பெற்ற உள்ளூராட்சி உறுப்பினர்களின் சத்தியப் பிரமாணம்..!

      ஒட்டுசுட்டானில் இடம்பெற்ற உள்ளூராட்சி உறுப்பினர்களின் சத்தியப் பிரமாணம்..!

      by Thamil
      June 2, 2025
      0

      முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியில் உள்ளூராட்சி உறுப்பினர்களின் சத்தியப் பிரமாணம் ஒட்டுசுட்டானில் இடம்பெற்றுள்ளது. இதன்போது புதுக்குடியிருப்பு கரைதுரைப்பற்று, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய பிரதேச சபைகளுக்கான...

      Load More
      Next Post
      ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கி விட்டுச் சென்றுள்ளார்.!

      ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கி விட்டுச் சென்றுள்ளார்.!

      யாழில் கஞ்சாவுடன் இளைஞர்கள் கைது.!

      யாழில் கஞ்சாவுடன் இளைஞர்கள் கைது.!

      பிள்ளையானின் 588 கோடி மதிப்புள்ள சொத்துக்குவிப்பு; விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு.!

      பிள்ளையானின் 588 கோடி மதிப்புள்ள சொத்துக்குவிப்பு; விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி