நுகேகொடை நகரத்தில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (28) திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
மேலும், இந்த தீ விபத்தில் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

