மாயனூர் வட்டக்கச்சியைச் சேர்ந்த ஷாளினி என்ற பெயருடைய குறித்த பெண் ராமநாதபுரம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.
இவர் கடந்த பல ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களில் மிக ஆ*பாசமாக நடந்து கொள்வதுடன், படு மோசமான காணொளிகளை பதிவிட்டு இளைய சமூகத்தின் நடத்தை பிறழ்வுகளில் முக்கிய பங்கை வகிக்கிறார்.
அத்துடன் குறித்த பெண் முகநூல் மூலம் வி*பச்சாரம் உள்ளிட்ட சமூகவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். இது பாரிய அளவில் சட்டத்தை மீறும் செயல் ஆகும்.
இவர் வசிக்கும் ராமநாதபுரம் பொலிஸ் பிரிவை மூடிவிடலாம் என்று அண்மையில் பிமல் ரத்நாயக்க கூறினார், அவ்வளவு ஊழல்கள் களவுகள் நிறைந்த பொலிசார் அங்கு உள்ளனர்.
இந்த பெண்ணுடன் தகாத உறவு கொள்ளும் பொலிஸார் இருவர் ராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் பணி புரிகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். எனினும் இவர் மீது இதுவரை பொலிஸ் OIC நடவடிக்கைகளை மேற்கொள்ளாமைக்கான காரணம் என்ன?