தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்பு சார்ந்தோர், தேர்தல் திணைக்களம் சார்ந்த உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு கிளிநொச்சியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.




தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்பு சார்ந்தோர், தேர்தல் திணைக்களம் சார்ந்த உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு கிளிநொச்சியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வது மேலும் தாமதமானால் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் நாளை (12) காலை...
இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தினூடாக வாக்களிப்பு மேற்கொண்டு வவுனியா மாணவன் சாதனை படைத்துள்ளார். வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இன்று (11.03) இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற தேர்தலுக்கே...
மூதூர் வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலயத்தில் மிக நீண்ட காலமாக கணிதம் விஞ்ஞானம் ஆங்கிலம் உள்ளடங்கலான முக்கிய பாடங்களுக்காக 11 ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது...
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரச்சாவை அறிவித்தவர்கள் இறுதி போரில் மக்களை சுட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியவர்களே என பொன் சுதன் தெரிவித்துள்ளார் நுற்று...
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனைக் கைது செய்யுமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தால் பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று செவ்வாய்க்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேசபந்து...
தெல்லிப்பழை மனநல சிகிச்சை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபர் இன்றையதினம் தெல்லிப்பழை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து...
கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளார். கதிர்காமத்தில் கட்டப்பட்டுள்ள வீடு ஒன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குச்...
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிருஷ்ணபுரம் பகுதியில் கடந்த 08.03.2025 சர்வதேச மகளிர் தினத்தன்று நான்கு பெண்கள் கிராம சேவையாளரிடம் சென்று தமது வதிவிடத்தை...
இதுவரை பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் 14.03.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00...