நுவரெலியா பீட்ரோ தோட்டத்தில் இளைஞரொருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக தெரியவருகிறது.
நேற்றிரவு (06/02/2024) 11 மணியளவில் 2 பெண் பிள்ளைகளின் தந்தையான சிங்காரம் சந்திரமோகன் என்பவரே பீட்ரோ தமிழ் மகா வித்தியாலயத்தின் அருகில் உள்ள மரமொன்றில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
