• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 1, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

மூன்று மாத குழந்தையுடன் காணியை விட்டு விரட்டப்பட்ட இளம் குடும்பம் – பொலிஸாரும் உடந்தையா?

Bharathy by Bharathy
January 25, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
மூன்று மாத குழந்தையுடன் காணியை விட்டு விரட்டப்பட்ட இளம் குடும்பம் – பொலிஸாரும் உடந்தையா?
Share on FacebookShare on Twitter

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன் உற்பத்தியாளர் ஒருவரால் இளம் குடும்பம் ஒன்று காணியை விட்டு விரட்டப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கட்டைக்காடு பகுதியை சேர்ந்த ஜெ.ஜெறோயன் என்பவர் திருமணமாகி இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மூன்று மாத கை குழந்தையுடன் வசிப்பதற்கு காணியற்று தவித்து வந்துள்ளார்

ADVERTISEMENT

கட்டைக்காடு பகுதியில் அதிகளவான நிலப்பரப்புகள் வனஜீவராசிகள் திணைக்கள ஆளுகைக்குள் இருப்பதால் அதன் சில பகுதிகள் மக்களின் கோரிக்கைக்கு இணங்க விடுபட்டு வருவதால் குறித்த குடும்பஸ்தர் வனஜுவராசிகள் ஆளுகைக்குட்பட்ட பகுதி ஒன்றில் தற்காலிகமாக வீடு அமைத்து வசிக்க முற்பட்டுள்ளார்

இதனை அவதானித்த அப்பகுதியை சேர்ந்த கருவாடு வியாபாரி ஒருவர் குறித்த பகுதிக்குள் தன்னை மீறி யாரும் குடியிருக்க முடியாதென்றும் பத்து வருடங்களுக்கு மேலாக இதே இடத்தில் மீன்களை வெட்டி தான் கருவாடு வியாபாரம் மேற்கொள்வதாக தெரிவித்தார். அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் நோக்குடன் பொலிஸ் நிலையத்தை நாடியுள்ளார்.

பொலிசார் பல தடவை கருவாடு வியாபாரம் மேற்கொள்ள அவரை அனுமதிக்குமாறு கூறிய வேளையும் குடிமனைக்குள் மீன் வெட்டி கருவாட்டு வியாபாரம் மேற்கொள்வது தடை என்பதால் குறித்த குடும்பஸ்தர் இணங்கவில்லை

மீண்டும் பொலிஸ் நிலையம் இன்றையதினம் இருவரையும் விசாரணைக்கு அழைத்து இருவரையும் நீதிமன்றம் செல்லுமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பிரதேச ஊடகவியலாளர்களால் அப்பகுதி கிராம அபிவிருத்தி தலைவரிடம் வினவிய போது
தமது பிரதேசத்தில் மக்கள் குடியிருப்பு மத்தியில் மீன்வெட்டி வியாபாரம் மேற்கொள்வது தடை என்றும் பல முறை சம்பந்தப்பட்டவருக்கு தெரியப்படுத்தியும் அதை நிறுத்தவில்லை என தெரிவித்தார்

இது தொடர்பாக பருத்தித்துறை பிரதேச சபையிடம் வினவிய போது
குறித்த கருவாட்டு வியாபாரி தனது தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதிப் பத்திரத்தை பெறவில்லை என தெரிவித்தனர்.

பத்து வருடங்களுக்கு மேலாக சட்டத்துக்கு முரணாக குடியிருப்புக்களுக்கு மத்தியில் மீனை வெட்டி நோய் பரவ காரணமாக இருக்கும் சம்பந்தப்பட்ட நபர் தொடர்பில் அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தப்பட்டது

சம்பவ இடத்திற்கு வருகை தந்த சுகாதார பரிசோதகர் அனுமதி பத்திரத்தை கேட்ட போது மீன் வெட்டி வியாபாரம் செய்வதற்கான அனுமதி பத்திரம் இல்லை என்று கூறியதால் தொடர்ந்து மீன்களை குடிமனைக்குள் வெட்டி வியாபாரம் மேற்கொள்ள சுகாதார காரணங்களை கூறி தடை விதித்தார்

சம்பவம் தொடர்பாக மேலும் அறிவதற்காக கிராம சேவகரை தொடர்பு கொண்ட போது
அப்பகுதி வனஜுவராசிகள் ஆளுகைக்குட்பட்டதால் தான் தலையிட முடியாதென கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கருவாட்டு வியாபாரிக்கு ஏற்கெனவே இரண்டு உறுதிக் காணிகள் இருப்பதால் அதை விடுத்து இன்னொரு காணிக்குள் அனுமதியற்று சுகாதார முறைகேடுடன் தொழில் புரிந்து கொண்டு தற்காலிகமாக வசிப்பதற்காக வீடு அமைத்த இளம் குடும்பத்தை விரட்டியுள்ளார்

பத்து வருடங்கள் அனுமதியற்று சுகாதார சீர்கேட்டுடன் தொழில் புரிந்து வந்த சம்மந்தப்பட்ட நபருக்கு எதிராக கிராம அலுவலர்,பிரதேச சபை,பிரதேச சுகாதார அதிகாரி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்

மூன்று மாத குழந்தையுடன் நீதி கோரிய கணவனும், மனைவியும் தேசிய மக்கள் சக்தியின் மருதங்கேணி கிளையிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

Thinakaran
412 724.1K
  • Videos
  • Playlists
  • தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி!
    தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி! 1 day ago
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 3 days ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 4 days ago
  • 399 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Bharathy

      Bharathy

      Related Posts

      ‘செல்பி’ மோகத்தால் இரு மாணவிகள் உயிரிழப்பு.!

      ‘செல்பி’ மோகத்தால் இரு மாணவிகள் உயிரிழப்பு.!

      by Mathavi
      June 1, 2025
      0

      முல்லைத்தீவு, குமுழமுனை, கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் ஆலயக் கேணியில் இன்று செல்பி எடுக்கச் சென்ற பாடசாலை மாணவிகள் இருவர், கேணிக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர். கேணிக்குள் தவறி வீழ்ந்த...

      ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல்.!

      ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல்.!

      by Mathavi
      June 1, 2025
      0

      ஊடகவியலாளர்களின் படு கொலைகளுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இந்த படு கொலைகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு தண்டனைகள் பெற்றுக்கொடுக்கப்படும் என தாங்கள் நம்புவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின்...

      சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு.!

      சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு.!

      by Mathavi
      June 1, 2025
      0

      சுற்றாடல் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது. இன்று (01.06.2025) காலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் உள்துறைமுக வீதியில் உள்ள கடற்கரைப்...

      தமிழ், முஸ்லிம் தலைவர்கள் தங்கள் சுயலாப கட்சி அரசியலை விட்டு சமூகம் சார்பாக செயற்பட வேண்டும்.!

      தமிழ், முஸ்லிம் தலைவர்கள் தங்கள் சுயலாப கட்சி அரசியலை விட்டு சமூகம் சார்பாக செயற்பட வேண்டும்.!

      by Mathavi
      June 1, 2025
      0

      உள்ளூராட்சி சபை ஆட்சியமைப்பில் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் தங்கள் சுயலாப கட்சி அரசியலை விட்டு விட்டு சமூகம் சார்பாக செயற்பட வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா...

      தமிழரசின் பிரதேச சபை உறுப்பினர்கள் கிளிநொச்சியில் சத்தியப்பிரமாணம்.!

      தமிழரசின் பிரதேச சபை உறுப்பினர்கள் கிளிநொச்சியில் சத்தியப்பிரமாணம்.!

      by Mathavi
      June 1, 2025
      0

      இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிட்டு கரைச்சி, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் சம்பிரதாயபூர்வ சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று காலை, தமிழரசுக்...

      யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவுநாள்.!

      யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவுநாள்.!

      by Mathavi
      June 1, 2025
      0

      யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில்...

      முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அநுர அரசால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.!

      முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அநுர அரசால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.!

      by Mathavi
      June 1, 2025
      0

      "வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுவது தவறான விடயமாகும். அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அது அரசால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்." - இவ்வாறு முன்னாள் இராணுவத்...

      வடக்கில் ஒவ்வொரு வருடமும் இழுத்து மூடப்படும் பாடசாலைகள்; ஆளுநர் சுட்டிக்காட்டு.!

      வடக்கில் ஒவ்வொரு வருடமும் இழுத்து மூடப்படும் பாடசாலைகள்; ஆளுநர் சுட்டிக்காட்டு.!

      by Mathavi
      June 1, 2025
      0

      "வடக்கு மாகாணத்தில் ஒவ்வொரு ஆண்டும் பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன. தரம் 1 அனுமதிக்காக வரும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. இது எமக்கு ஆபத்தான நிலைமை. அனைவரும்...

      சந்திக்க வரச் சொல்லிவிட்டு தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்ற கடற்தொழில் அமைச்சர்.!

      சந்திக்க வரச் சொல்லிவிட்டு தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்ற கடற்தொழில் அமைச்சர்.!

      by Mathavi
      June 1, 2025
      0

      ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சிந்தனைக்கு எதிர் மறையாக தேசிய மக்கள் சக்தி வடபகுதியில் இயங்குவதாக இயக்கச்சி இராவணன் வன உரிமையாளரும், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளருமாகிய பொன்.சுதன்...

      Load More
      Next Post
      வயலுக்குச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

      வயலுக்குச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

      வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீது தாக்குதல்!

      வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீது தாக்குதல்!

      வவுனியாவில் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள் – அதிகாரிகள் மௌனம்!

      வவுனியாவில் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள் - அதிகாரிகள் மௌனம்!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி