• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, July 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தமிழ், முஸ்லிம் தலைவர்கள் தங்கள் சுயலாப கட்சி அரசியலை விட்டு சமூகம் சார்பாக செயற்பட வேண்டும்.!

Mathavi by Mathavi
June 1, 2025
in இலங்கை செய்திகள், திருகோணமலை செய்திகள்
0
தமிழ், முஸ்லிம் தலைவர்கள் தங்கள் சுயலாப கட்சி அரசியலை விட்டு சமூகம் சார்பாக செயற்பட வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

உள்ளூராட்சி சபை ஆட்சியமைப்பில் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் தங்கள் சுயலாப கட்சி அரசியலை விட்டு விட்டு சமூகம் சார்பாக செயற்பட வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா சமூகம் ஒன்றுபட வேண்டிய தேவைகள் பற்றி காலங் கடந்து ஏற்று கொண்டுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் 30 ஆசனங்களை அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காக்கிரசும், 26 ஆசனங்களை மக்கள் காங்கிரசும், 20 ஆசனங்களை அதாவுல்லாவுடைம தேசிய காங்கிரசும் நேரடியாக முசாரப் பொத்துவிலில் 08 ஆசனங்களையும் அதே நேரத்தில் சுயேட்சை குழுக்கள் அந்த பிரதேசத்தில் 22 க்கு மேற்பட்ட ஆசனங்களையும் பெற்றிருக்கின்ற இந்த வேளையில் முஸ்லிம் சமூகம் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் பல உரிமைகளை இழந்திருக்கின்ற நேரத்திலே எங்களுடைய கோரிக்கைகளை அல்லது அபிலாசைகளை இனவாதமாக, மதவாதமாக ஜனாதிபதியும் அமைச்சர்களும் எடுத்தியம்புவதற்கு சவாலாக நீங்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கூறிய போது அதனை ஏற்றுக் கொண்டதாக நான் அறியவில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடைய தலைவர் மாகாண சபை தேர்தலை மையப்படுத்தி அவர் தமிழ் கட்சிகளுடனான உடன்பாட்டுக்கு வந்தது போன்று எந்தவொரு முயற்சியையும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுடனோ, தேசிய மக்கள் காங்கிரசுடனோ, முசாரப்புடனோ ஒன்றுபட்ட தீர்மானத்துக்கு வரவில்லை என்பதை இன்றை வரைக்கும் முடிவுக்கு வரவில்லை. அதே போன்று வடகிழக்கில் பெருமாபான்மையை பெற்ற தமிழரசு கட்சியும் விக்னேஸ்வரனின் ஜனநாயக முன்ணனியும், கஜேந்திரகுமார் அவருடைய தமிழ் காங்கிரசும் நேற்று வரை அந்த பேச்சு வார்த்தைக்கு முடிவுக்கு வரவில்லை.

அவரவர்களுடைய ஆதிக்கம் பற்றி பேசுவார்களே தவிர ஒன்றுபட்ட ஒரு செயற்பாட்டின் மூலமாக தேசிய மக்கள் சக்தியினுடைய சவால்களுடைய முயற்சிக்கு முகங்கொடுப்பதற்கு எந்த முயற்சியையும் இவர்கள் பெற்று கொள்ளவில்லை. எதிர்காலத்தில் மாகாண சபைகள் நாடாளுமன்றம் வருகின்ற போது தனித்துவமாகவோ அல்லது தேசிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து கேட்க முடியும். ஆனால் நாளையில் இருந்து ஆரம்பமாகவுள்ள இந்த உள்ளூராட்சிமன்ற சபைகள் அமையப்போகின்ற நேரத்திலே கேவலம் ஒரு முடிவு காண முடியாத தமிழ் தலைவர்களும், முஸ்லிம் தலைவர்களும் தீர்க்கமான முடிவினை இந்த வாரத்திற்குள் எடுத்து அவர்கள் சமூகத்துக்காக ஒன்றுபட வேண்டும்.

ஒருங்கிணைந்த ஒரு கூட்டமைப்பாக இந்த முண்ணனி செயற்படுவதன் மூலம் உள்ளூராட்சி மன்ற அதிகாரம் என்பது 1987 ம் ஆண்டின் 15ம் தரத்தில் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதே போன்று தான் வருகின்ற மாகாண சபை தேர்தலிலும் பழைய முறையிலா புதிய முறையிலா? என்ற விடயம் 159 ஆசனங்கள் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தியுடைய கைகளில் இருக்கின்றது. பழைய முறைக்கு போவற்கு சாணக்கியன் போன்றவர்கள் ஒரு பிரேரனை கொண்டு வந்துள்ளார்கள். அதனை நிறைவேற்ற முடியும். இந்த விடயங்களில் தங்களது கட்சிகளுடைய சுயநல அரசியலை விட்டு விட்டு சமூகம் சார்ந்த தீர்வுகளையும் முடிவுகளையும் பெற்றால் அது சமூகத்துக்கும் ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் பழிவாங்கல்களுக்கும் அல்லது மற்றைய விடயங்களோடு விட்டு ஒதுங்குவதற்கு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு நாங்களும் பங்காளிகளாக மாற முடியும். தமிழ், முஸ்லீம் சிறுபான்மை கட்சிகள் ஒன்றுபட்டு இந்த உள்ளூராட்சி சபைகளை அமைக்க வேண்டும் என்பது தான் ஒரு சரியான தீர்மானமாகும் என்றார்.

Related Posts

யாழ். பொதுசன நூலகத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட ஜகத் விக்ரமரத்ன..!

யாழ். பொதுசன நூலகத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட ஜகத் விக்ரமரத்ன..!

by Thamil
July 18, 2025
0

இன்று (18) சபாநாயகர் வைத்தியர். ஜகத் விக்ரமரத்ன யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டிருந்தார்.

சிறப்பாக இடம்பெற்ற பெண் சாரணர் படையணியின் அணிவகுப்பு நிகழ்வு..!

சிறப்பாக இடம்பெற்ற பெண் சாரணர் படையணியின் அணிவகுப்பு நிகழ்வு..!

by Thamil
July 18, 2025
0

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளின் பெண் சாரணர் படையணியின் அணிவகுப்பு நிகழ்வு இன்றைய தினம் (18) காலை 10.30 மணிக்கு முல்லைத்தீவு மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய...

நல்லூரானை தரிசித்த சபாநாயகர்..!

நல்லூரானை தரிசித்த சபாநாயகர்..!

by Thamil
July 18, 2025
0

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலில் சபாநாயகர் வைத்தியர். ஜகத் விக்ரமரத்ன இன்றைய தினம் (18) வழிபாடுகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள சபாநாயகர்...

தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

by Thamil
July 18, 2025
0

தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (18) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் ஒருங்கமைப்பிலும், வெளி விவகார வெளிநாட்டு...

வவுனியா வன்முறைச் சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் கைது..!

வவுனியா வன்முறைச் சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் கைது..!

by Thamil
July 18, 2025
0

வவுனியா - கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 11...

மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு..!

மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு..!

by Thamil
July 18, 2025
0

மன்னாரில் வறுமைக் கோட்டிற்கு உள்ளான பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பத்திற்கு மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடு இன்று (18) வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக திறக்கப்பட்டு பயனாளியிடம்...

வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டத் தொடர் இன்று ஆரம்பம்..!

வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டத் தொடர் இன்று ஆரம்பம்..!

by Thamil
July 18, 2025
0

வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படுகின்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணிகள் மோதும் 14 ஆவது வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டத்...

வத்திராயனில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்பு..!

வத்திராயனில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்பு..!

by Thamil
July 18, 2025
0

யாழ். வடமராட்சி கிழக்கு, வத்திராயன் முருகன் கோயில் அருகாமையில் இன்றைய தினம் (18) பிற்பகல் 5 மணியளவில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில்...

மிகச் சிறப்பாக இடம்பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா..!

மிகச் சிறப்பாக இடம்பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா..!

by Thamil
July 18, 2025
0

வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா இன்று உதய சூரியன் விளையாட்டு மைதானத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது. யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா இன்று...

யாழ். பல்கலையில் தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸின் ஊடக சந்திப்பு..!

யாழ். பல்கலையில் தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸின் ஊடக சந்திப்பு..!

by Thamil
July 18, 2025
0

தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸின் ஊடக சந்திப்பு இன்றைய தினம் (18) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இடம்பெற்றது. நாளைய தினம் (19) இடம்பெற உள்ள இசை நிகழ்வில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி